நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டி... Read more »

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பிரெஞ்சு பாஸ்போர்ட்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பிரெஞ்சு பாஸ்போர்ட் பாதுகாப்பு குறியீட்டில் பின்தங்கியிருந்தாலும் குறையாத பலம் – உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் 4ஆம் இடத்தை பிடித்த பிரான்ஸ்! உலகளாவிய பாதுகாப்புத் தரவரிசையில் பிரான்ஸ் பின்தங்கியிருந்தாலும், அதன் கடவுச்சீட்டு உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாகத் தொடர்ந்து... Read more »
Ad Widget

நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு இரகசியமாகப் பிரித்தானியா சென்ற டிரம்ப்

நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு இரகசியமாகப் பிரித்தானியா சென்ற டிரம்ப் – அச்சத்தால் சிறிய விமானத்திற்கு மாறியதாக தகவல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இரகசியப் பயணம் குறித்த முக்கியத் தகவல்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் சென்ற மாதம் துருக்கியேவிலிருந்து இரகசியமாகச் சிறிய விமானத்தில் வெளியேறியதற்கு... Read more »

“இஸ்லாமிய நேட்டோ” உருவானதா? மெக்காவில் கையெழுத்தான மெகா பாதுகாப்பு ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் புதிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மெக்காவில் ஆகஸ்ட் 7ஆம் திகதி நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்,... Read more »

சிரியாவில் உள்நாட்டுப் போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக,

அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பாஷார் அல்-அசாத் (Bashar al-Assad) மற்றும் தெற்கு டேரா (Deraa) மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புத் தலைவர் ஆதேஃப் நஜீப் (Atef Najib) ஆகியோருக்கு டமாஸ்கஸ் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 டிசம்பரில் ஆட்சி... Read more »

2027 குடியரசுத்தலைவர் தேர்தல்

பிரான்சு அரசியல் களத்தின் மையமாக மீண்டும் உருவெடுக்கும் ‘ அகதிகள் ‘ (Immigration) விவகாரம்! பிரான்சில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் விவாதங்களில் ‘குடிவரவு’ (Immigration) விவகாரம் மீண்டும் முழு வீச்சில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த... Read more »

ஈரான் சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் – முக்கிய பேச்சுவார்த்தை

ஈரான் சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் – முக்கிய பேச்சுவார்த்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இன்று தெஹ்ரானுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைத்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம்... Read more »

லிபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

இவை AI படங்கள் அல்ல டிரோன் தாக்குதலுக்கு மத்தியில் லிபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து! லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ள சாவியா (Zawiya) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் மற்றும் ஆற்றல்... Read more »

சட்டவிரோத டின் மீன் தொழிற்சாலை முற்றுகை – 1.5 மில்லியன் பொருட்கள் பறிமுதல்!

பன்னல, எலபாதகம பகுதியில் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கிவந்த டின் மீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது, சுமார் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு... Read more »

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு: சேவை பாதிக்கும் அபாயம்!!

பிரயாணக் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10) மற்றும் செவ்வாய்க்கிழமை (11) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க கொழும்பில் இதனை அறிவித்தார். தற்போது வழங்கப்படும் 600 ரூபா... Read more »