யாழில் புத்தாக்கத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் போட்டி

YGC என்றால் என்ன? Yarl Geek Challenge ஆனது வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இடையே புத்தாக்கத்தையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு வருடாந்த போட்டியாகும்.   இப் போட்டியை கடந்த 12 வருடங்களாக Yarl IT Hub, வடக்கு மாகாண கல்வி... Read more »

மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய... Read more »
Ad Widget Ad Widget

நெடுந்தீவு பிரதான வீதி முழுமையாக புனரமைப்பு: ஆளுநர் உத்தரவு

வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களுடன் இன்று (30.06.2023) நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் மற்றும் தீவக அமைப்பாளர் மா.பரமேஸ்வரன் ஆகியோர்... Read more »

மாநாட்டுக்கு வராத வடக்கு ஆளுநர்.. தேசியக் கொடி ஏற்றாது காத்திருப்பு.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ் நல்லூரில் ஆரம்பமான மாநாட்டுக்கான பேரணி யாழ் வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வட மாகாண... Read more »

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் ஆன்மீக மாநாடு

இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி மையத்தின் எற்பாட்டில் 34 ஆவது  ஆண்டில் நடாத்தப்படும் இரண்டாவது  மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் சமுதாயப்பணி பக்திநெறியின் ஆன்மீக மாநாடு இன்று யாழ் வீரசிங்க மண்டவத்தில்  இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாட்டு அறப்பணி... Read more »

அண்ணனிடம் போதைப்பொருள் வாங்க வந்தவருடன் ஓட்டம் பிடித்த தங்கை

யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று... Read more »

விபத்தில் சிக்கிக் கொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

புத்தளம் -முந்தலம் பகுதியில் ஐக்கிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் முந்தலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வெளிநாடொன்றில் காதலியை கொடூரமாக கொன்ற இலங்கையர்

இத்தாலி ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளன. 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த இலங்கை இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பத்து கத்திக்குத்து காயங்கள்... Read more »

விற்பனை செய்யப்படும் லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் விற்பனையாகும் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பவற்றின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் ஜூலை 06... Read more »

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த மதபோதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

பாடசாலை மாணவி ஒருவரை மத போதகர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இம் மத போதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மாராவில் பொலிஸ் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாராவில் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை... Read more »