மாற்றமின்றி தொடரும் பணவீக்கம்..!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... Read more »

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..!

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

இலங்கையில் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கையில் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... Read more »

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…!

IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…! சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொருளாதாரக்... Read more »

மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு: 22 நிறுவனங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை!

மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு: 22 நிறுவனங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை! இலங்கை மத்திய வங்கி, வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் 22 நிறுவனங்கள் மற்றும் மொபைல் செயலிகளைத் தடை செய்யப்பட்ட ‘பிரமிட்’ திட்டங்கள் (Pyramid Schemes) என அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக... Read more »

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்..!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்..!

மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்..! அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) அவர்களது வங்கிக்... Read more »

336,000 ரூபாவாக உயர்ந்தது தங்கம்..!

336,000 ரூபாவாக உயர்ந்தது தங்கம்..! உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும் (13) தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 336,000... Read more »

கொழும்புப் பங்குச் சந்தை புதிய வரலாற்றுச் சாதனை: ASPI குறியீடு 23,500 புள்ளிகளைக் கடந்தது

கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI), வரலாற்றில் முதல்முறையாக இன்று 23,500 புள்ளிகள் எல்லையைத் தாண்டி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. ​காலை 9:40 மணியளவில், ASPI குறியீடு 23,563 புள்ளிகளைப் பதிவு செய்தது. ​வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக... Read more »

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி: மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சிக்கிய முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கை இறுதிக்கட்டம்! இலங்கையின் அரசியல் மற்றும் நிதி வரலாற்றில் மாபெரும் மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதான குற்றச்சாட்டுகளை... Read more »