![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T124204.507-300x200.png)
தற்போதைய காலத்தில் இலங்கையில் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T153417.518-300x200.png)
வவுனியா, புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இதன்போது செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T153610.639-300x200.png)
மின்சார உபகரணகள் விற்பனைக் காட்சியறையில் பெண் ஒருவர் மடிக்கணினியைத் திருடிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளன. பண்டாரகமவில் உள்ள விற்பனைக் காட்சியறையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட மடிக்கணினியின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. மின்சார உபகரணம் வாங்குவதாக... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T154552.426-300x200.png)
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு பிராந்திய காரியாலயத்தின் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (30.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T154819.660-300x200.png)
குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நாட்களில் மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகளின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் பொறுப்பு அரசு மருத்துவமனைகளுக்கான முக்கிய பொறுப்பாகும். வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T155136.314-300x200.png)
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டில் 146 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரீட்சையில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட 146 மாணவர்கள் தற்பொழுது பரீட்சையில் சித்தி எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T155530.962-300x200.png)
வட கொரியா விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 (Malligyong) எனும் செய்மதியை, சோலிமா-1 (‘Chollima-1’) ரொக்கெட் மூல் இன்று அதிகாலை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/Background-2023-05-31T155748.223-300x200.png)
ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்த அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 125வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/poooo-300x200.png)
Aashik Wawood ‘அண்ணா….அண்ணா.. அக்கா..அக்கா… இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்…இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். ….எடுங்களேன்.’ என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய குரலினை கேட்ட நிமிடங்கள்தான் நாடளாவிய ரீதியல் இவ்வாறாக... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/05/3a667cd0-4021-4281-b37b-c3bfd3b45e89-300x200.jpg)
அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடத்தின் ஆரம்பகால ஆஸ்தான தவில் வித்வான். நாதஸ்வர சக்கரவர்த்தி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் மருமகன் ..இராமையா பாலசுப்பிரமணியம் ( பாபு ) இறைவனடி சேர்ந்தார் என்ற கவலையான செய்தி வேதனைதருகிறது ..எமது சாஸ்தாபீடத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி... Read more »