பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்!

மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு... Read more »

ஒலிம்பிக் நிகழ்வை காண தயாராகும் 400,000 பேர்!

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வைக் காண பரிசில் 400,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளமை அறிந்ததே. அதன் ஆரம்ப நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி (2024) ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் மொத்தமாக நான்கு... Read more »
Ad Widget Ad Widget

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று காலை அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும்... Read more »

பிரேசிலில் விபத்து குழந்தை உள்பட 12 பேர் பலி

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான... Read more »

போர் நிறுத்தம் இல்லை – இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மனிதாபிமான உதவிகளை காஸா பகுதிக்கு முன்னெடுக்கும்... Read more »

இஸ்ரேல் – ஹமாஸ் போர் அதிகரிக்கும் சிறுவர்களின் மரணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம் என சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார். மூன்று... Read more »

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு..?

21ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த நிகழ்வென்றால் அது கொரோனா பெருந்தொற்றுதான். இதன் தொடர்ச்சியாக அதிகம் பேசப்பட்ட ஒன்று மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள். நடிகர்கள் விவேக், புனீத் ராஜ்குமார் வரை பலர் மாரடைப்பால் உயிரிழந்த போது, அவர்களின் மரணத்தோடு அதிகம் விவாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பூசிகள் தான்.... Read more »

காதலிப்பதாக கூறி கர்ப்பம்.. கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மீது பரபரப்பு புகார்!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புரசைவாக்கத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை... Read more »

நயன்தாராவின் அன்னபூரணி ரிலீஸ் எப்போது?

நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை நிகிலேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம்... Read more »

பாகிஸ்தான் வெற்றி சூடு பிடித்த அரையிறுதி பந்தயம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை... Read more »