யாழில் கத்தி முனையில் கொள்ளை!

கத்தி முனையில் அதிகாலையில் கொள்ளை, பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் பெருமளவிலான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2:30 மணியளவில்... Read more »

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர் இந்தியாவில் தெரிவிப்பு) ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அதுதான் இந்தியாவின்... Read more »
Ad Widget Ad Widget

யாழில் நாளை விழித்தெழு வீதி நாடகம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ‘ விழித்தெழு ‘ என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் நாளை (01 – 02- 2023) யாழ்ப்பாணம் புல்லுக்குளம் மாலை 4 மணிக்கு ஆற்றுகை செய்யப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்... Read more »

4ம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு கோரி மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு!

எதிர்வரும் 4ம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடண போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு… (இன்றைய தினம் (31) மட்டக்களப்பில் நடத்திய ஊடக சந்திப்பில்... Read more »

சவூதி அரேபியாவின் உதவிகளை எதிர்பார்க்கும் இலங்கை!

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு  சவூதியின் முதலீடுகள் முக்கியம் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய யுகத்துக்குள்   இலங்கை நுழைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கனிய வளத் துறையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ள தாகவும் குறிப்பிட்டார்.... Read more »

57 வருடங்களிற்கு பின் சாதனை படைத்த மாணவன்!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார். இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக கிஷோக்குமார் கிஜோன்சன் எனும் மாணவன்... Read more »

தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக மோசடி அம்பலம்

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஒன்றில் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதற்கமைய ஐவர் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

முட்டை இறக்குமதியை தடுத்த அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத அதிகாரிகள் தொடர்பான முழுமையான அறிக்கையினை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »

ரணிலை புகழும் நாமல்

“ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால்... Read more »

சூதாட் விடுதி ஒன்றினுள் நான்கு இராணுவ அதிகாரி உட்பட ஒருவர் கைது!

சூதாட்ட கூடம் ஒன்றைச் சுற்றி வளைத்து நான்கு இராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்ததாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூதாட்ட கூடம் நீண்டகாலமாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில்... Read more »