வங்கி அட்டை (ஏ.டி.எம்) அட்டை மோசடிச் சந்தேகநபர்: பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை காவல்துறை! களுத்துறை, வாதுவ பகுதிகளில் தொடர் அட்டைகள் மாற்றும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரைப் பிடிக்க உதவுமாறு வேண்டுகோள் இலங்கையின் பல பாகங்களிலும் தொடர் ஏ.டி.எம் அட்டை மோசடியில் ஈடுபட்டு... Read more »
சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை! மஹியங்கனையில் தகவல் தொடர்பை மீட்டெடுக்க இலங்கை ரெலிகொம்முக்கு உதவிய இந்திய சத்ருஜீத் பிரிகேட் சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் மஹியங்கனை பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த ஒப்டிகல் ஃபைபர் கேபிளை (OFC) விரைந்து... Read more »
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..! வெனிசுலா குற்றச்சாட்டு வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில்... Read more »
கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடியவரை மோதிய டிப்பர் – திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்..! சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி..! யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார்.... Read more »
யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..! யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, மாமன் முறையிலான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்,... Read more »
தம்புள்ளை பி.சபை வரவு செலவு திட்டத்தில் NPP மீண்டும் தோல்வி..! தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள தம்புள்ளை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக... Read more »
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி..! ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள... Read more »
நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை ஆதரவு தொடரும்..! அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட... Read more »
அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது..! அடோப் ஃபோட்டோஷாப், அடோப் எக்ஸ்பிரஸ் மற்றும் அக்ரோபேட் பயன்பாடுகளை ChatGPT இல் ஒருங்கிணைக்கிறது என்று புதன்கிழமை கூறியது, இது பயனர்கள் படங்களைத் திருத்தவும், கிராபிக்ஸ் வடிவமைக்கவும் மற்றும் OpenAI-க்குச் சொந்தமான சாட்போட்டிற்குள் PDFகளை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. இந்த... Read more »

