ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.... Read more »

பொதுமக்களை பிடித்து, சுட்டுக் கொல்கின்றனர்’: ரஷ்யா மீது உக்ரெய்ன் குற்றச்சாட்டு

உக்ரெய்னின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் வசிப்பவர்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரெய்ன் குற்றம் சாட்டியுள்ளது. அண்மைக்காலமாக உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதுகுறித்து உக்ரெயன் உள்துறை அமைச்சர் இகார் க்ளிமென்கோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஷ்ய எல்லையிலிருந்து சுமார்... Read more »
Ad Widget Ad Widget

அமெரிக்காவின் காலனியாக மாறுகின்றதா இலங்கை?

அமெரிக்காவின் நலன் கருதியே ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.05.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்... Read more »

கனேடிய பொதுத் தேர்தல்: Markham Thornhill தொகுதி வேட்பாளராக தமிழர்

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார விடுமுறையில்... Read more »

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார்: மஹிந்த

பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் பணியாளர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை... Read more »

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க சாத்தியமில்லை – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். Read more »

பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து சபாநாயாகரின் அறிவிப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று வியாழக்கிழமை(16) இதனை தெரிவித்தார். நாடு சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்... Read more »

ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக,... Read more »

இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை கிரிக்கெட் (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட... Read more »