துளசியின் மருத்துவக் குணங்கள் துளசி என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் வீடுகளின் முன்றிலிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் ஒரு முக்கியமான மூலிகைத் தாவரமாகும். இந்து மரபில் துளசி புனிதமான தாவரமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவங்களில் துளசி ஒரு அரிய... Read more »
இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி! இந்த புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர்களுக்கு விரைவான மற்றும் திறன் வாய்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில், நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் தொழில்நுட்ப அறிவும்... Read more »
U19 உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை! 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – சுப்பர் 6 சுற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 6 போட்டியில் 🇱🇰 இலங்கை U19 அணி 4 விக்கெட்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.... Read more »
உக்ரைன் போர்: இரசாயன ஆயுதங்களை கையில் எடுப்பாரா புடின்? உக்ரைன் (Ukraine) உடனான போர் முடிவில்லாமல் நீடித்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தி டைம்ஸ் (The Times) எச்சரித்துள்ளது. உக்ரைன் (Ukraine) ராணுவத்தின்... Read more »
கடலுக்கடியில் 300km தூரத்தில் தாக்க ஈரான் தயார் நிலையில் ஈரானின்தயாரிப்பான பேடக் 533 mm கொண்ட Torpedo tubes உள்ள பெரிய கப்பல் வகை சார்ந்த நீர்மூழ்கி உரிய இடத்துக்குச்சென்று தயார் நிலையில் உள்ளது , இதிலுள்ள ஏவுகணைகள் கடலுக்கடியில் 200 முதல் 300... Read more »
15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்கள் தடை? பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம்! சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இளைய தலைமுறையை மீட்க, பிரான்ஸ் ஒரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும்... Read more »
இங்கிலாந்தில் குடியேறிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்: 500 அகதிகளைத் தங்கவைக்க மக்கள் கடும் எதிர்ப்பு! தெற்கு இங்கிலாந்தின் குரோபோரோ (Crowborough) நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 25) நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் நகரில் புதிதாகக் குடியேறவிருக்கும் 500 புகலிடக்... Read more »
“சிங்களக் குடியேற்றங்களுக்கு இடமில்லை” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி! இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்... Read more »
பிலிப்பைன்ஸில் நேர்ந்த கப்பல் விபத்து: 15 பேர் உயிரிழப்பு – 28 பேரைக் காணவில்லை! பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை (Philippine Coast Guard)... Read more »
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி! மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா (Salamanca) பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 10 பேர் கொல்லப்பட்டுள்ளனா். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை... Read more »

