“ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம்

“ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம் தமிழகத்தில் வெளியாகி, இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது. திரைப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்குக் கிடைத்த நேர்மறையான... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு 2026.07.13

“வெப்பச் சுட்டெண்” காரணமாக இன்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.... Read more »
Ad Widget

ஸ்பெயின் காட்டுத்தீ சோகம் – யார் சொல்வது உண்மை?

🇪🇸 ஸ்பெயினின் அல்மேரியா மாகாணத்தில் ஏற்பட்ட கொடிய காட்டுத்தீயில் உயிரிழந்த பெல்ஜியர் ஸ்டானிஸ்லாஸ் வெர்டோன்க்ட் அவர்களின் மகன், அதிகாரிகளின் விளக்கத்தை கடுமையாக மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ⚠️ “எங்களுக்கு எந்த அவசர எச்சரிக்கையும் வரவில்லை. வெளியேற வேண்டும் என்றும், வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும்... Read more »

உக்ரைனில் திடீர் அரசியல் மாற்றம்!

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி, தற்போதைய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை மாற்ற முன்மொழிந்துள்ளார். செலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், ஸ்விரிடென்கோவின் பணியை பாராட்டியதுடன், முக்கிய சர்வதேச கூட்டாளியுடன் உறவுகளை வலுப்படுத்தும் புதிய பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசின் அரசியல் திட்டத்தை புதுப்பிக்கும்... Read more »

கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

🇨🇦 கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற Salsa on St. Clair தெருவிழாவின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் துப்பாக்கிக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 🚓 சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை அப்பகுதியை முற்றுகையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை சந்தேகநபர், தாக்குதலுக்கான... Read more »

45°C வரை உணரப்படும் கொடூர வெப்பம்!

கனடாவில் மக்கள் கடும் வெப்ப அலையால் அவதிப்படுகின்றனர்! மானிடோபா, ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் 45°C வரை வெப்பம் உணரப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்ல, காட்டுத்தீ புகையால் காற்றின்... Read more »

ஜெர்மனி உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்கள்! போரில் புதிய திருப்பம்?

ஜெர்மனி, உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் (FPV) ட்ரோன்களை வழங்க நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 💶 இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் €90 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது. இதில் சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இந்த ஆண்டுக்குள் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.... Read more »

பிரான்ஸில் அதீத வெப்பம் – ஜூலை 16ஆம் திகதி வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜூலை 4 மற்றும் 5-ஆம் திகதிகளில் தொடங்கிய இந்த ஆண்டின் மூன்றாவது கதிரவெம்மையலை (Canicule), பிரான்ஸை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. ஜூலை 16-ஆம் திகதிக்கு முன்பாக இந்தத் தீவிர வெப்பம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தின்... Read more »

நார்வேக்கு நீதி கிடைக்கவில்லையா? உலகக்கோப்பையை உலுக்கிய சர்ச்சை!

90 நிமிடங்கள் போராடிய ஒரு அணியின் கனவை, சில விநாடிகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடைத்துவிட முடியுமா? இங்கிலாந்தின் கோலுக்கு முன் பந்து கேமரா கேபிளைத் தொட்டதாக பல ரசிகர்கள் வாதிடுகின்றனர். கால்பந்து விதிகளின்படி அது நடந்திருந்தால், அந்தக் கோல் செல்லக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.... Read more »

அரச சேவையை வினைத்திறனாக மாற்ற அரசின் அதிரடி திட்டங்கள்!

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, அரச சேவையை மேலும் வினைத்திறனானதாகவும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்ற தேசிய மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாளில் ஜனாதிபதி அநுர... Read more »