ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது: சாகர காரியவசம்

தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

அமைச்சரவை பேச்சாளராக விஜித ஹேரத்

அமைச்சரவை பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புதிய அமைச்சரவை முதன் முறையாக நேற்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது. இதன்போதே... Read more »
Ad Widget Ad Widget

சினேகன் வீட்டில் புது நபர் என்ட்ரி

கவிஞர் சினேகன் கன்னிகாவின் திருமணம் 2021 ஜூலை 29ஆம் திகதி நடைபெற்றது. இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read more »

பெரும்போகத்திற்கான நீரை திறந்துவிட நடவடிக்கை

பெரும்போகத்திற்கான நீர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கன்னொருவ விவசாய திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட... Read more »

ஜனாதிபதியை சந்திந்த சிறிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட... Read more »

இன்று முதல் தபால் மூல விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 14 ஆம்... Read more »

அதிகரிக்கும் மதுபானசாலைகள் : அவசரமாக தலையிட்டு நிறுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம், சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர், பரந்தன் சந்தி முதல் இரணைமடு சந்திவரை மதுபான நிலையங்களின் எண்ணிக்கை... Read more »

திறைசேரி உண்டியல்கள் நாளை ஏல விற்பனை

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை, நாளை இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கிணங்க 1,42,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை (02) ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதற்கிணங்க 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000... Read more »

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று (30) மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுப் பகுதி இரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது... Read more »

தங்கத்தின் விலைகளில் வீழ்ச்சி

தங்கத்தின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (30) வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,10,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,94,000 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை... Read more »