கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்த ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம். மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை... Read more »

யாழ் பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் சொன்னது என்ன

யாழ் மாவட்ட பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த யாழ் மாவட்ட பண்பாட்டு விழா... Read more »
Ad Widget Ad Widget

பிரதீப்பின் தந்தையாக நடிக்கும் சீமான்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்ஐசி) எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படப்பிடிப்பில்... Read more »

மெக்சிகோவில் கோர பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவின் லாக்ரூஸ் நகரில் நெடுஞ்சாலையில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது பேருந்தில் 50 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. விபத்தை அடுத்து... Read more »

யுவதியை வன்புணர்ந்த 4 தபால் ஊழியர்கள் கைது

26 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த 4 தபால் ஊழியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ருவன்வெல்ல மற்றும் இம்புலான தபால் நிலையங்களில் கடமையாற்றும் 4 தபால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்னந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியொருவர் தனது... Read more »

மன்னாரில் காற்றாலை மின் நிலையம்

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசையாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தனியார்... Read more »

வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையா? வெளியான தகவல்!

பெப்ரவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை வழமையான விடுமுறை நாளாக உள்ள நிலையில், சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்கப்படுவது வழமை. எனவே, சுதந்திர தின விடுமுறையானது மறுநாளான திங்கட்கிழமை( 05) வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை... Read more »

இந்தியா – இலங்கை இணைப்பு மின் கட்டணத்தை குறைக்க திட்டம்

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்... Read more »

வடி சாராய பிரச்சினையில் திணறும் புலனாய்வுப் பிரிவு- சாணக்கியன் கேள்வி

மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய... Read more »

72 தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம்

சுகாதார துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, நாளை காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் DAT கொடுப்பனவைக் கோரி இந்த வேலைநிறுத்தம்... Read more »