இந்திய கடலோர காவற்படையால் 14 பாகிஸ்தானியர்கள் கைது

இந்திய கடலோர காவற்படையினரால் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பாகிஸ்தானின் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவற்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெறுமதி மிக்க போதைப்பொருட்களுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது... Read more »

காங்கிரஸ் சதி: மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் மோடி

ஜனநாயகத்தை அழிக்க சதி செய்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்... Read more »
Ad Widget Ad Widget

மீண்டும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி செல்கிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துக் கொண்டு... Read more »

தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையைச் சென்றடைந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக சென்ற மார்ச் 24 ஆம்... Read more »

‘பயங்கரவாதத்தை சப்ளை செய்த நாடு, தற்போது கோதுமை மாவுக்கு ஏங்குகிறது’

பயங்கரவாதம் சப்ளை செய்த நாடு இப்போது கோதுமை மாவுக்காக ஏங்குகிறது என்று பாகிஸ்தானை குறிவைத்து பிரதமர் மோடி சோடியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்தியபிரதேசம், உபியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்... Read more »

ஸ்கொட்லாந்தில் புகைப்படம் எடுக்க முற்பட்டமாணவர்கள் உயிரிழப்பு

ஸ்கொட்லாந்தின் – டன்டீ பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் இரு இந்திய மாணவர்கள் லின் ஆஃப் தும்மெல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 22 மற்றும் 26 வயதான இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் இருவரும் தமது... Read more »

தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு

இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று தொடங்கி எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதிவரை நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில்... Read more »

தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவு நாளைமறுதினம்

இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த... Read more »

உதயநிதியும் நாமலும் நண்பர்களா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக சட்டசபையிலோ அல்லது இந்திய நாடாளுமன்றத்திலோ ஈழத் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து யாரும் பேசவில்லை என அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். ”ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க திமுகவுக்கு ஏராளமான... Read more »

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது : மோடி கடும் ஆதங்கம்

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகம் – நெல்லையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “திமுக மற்றும்... Read more »