பங்காதேஷிலிருந்து தப்பிச் சென்ற இந்திய மாணவர்கள்

பங்களாதேஷ் அரசாங்கம் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வன்முறை காரணமாக தலைநகர் டாக்காவில் மேலும் 35 பேர் உயிரிழந்ததன் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்காளதேசத்தில் சுதந்திர... Read more »

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, உதயநிதி அரசியலுக்கு வந்த பின்பு திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருவதாக கூறியிருக்கிறார். திமுகவில் ஸ்டாலினுக்கு... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கான புதிய கடன் திட்டங்களை நிறுத்தியதா இந்தியா?

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் புதிய கடன் (LoC) திட்டங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரம் தற்போது வலுவாக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா மற்றும்... Read more »

ஆனந்த் அம்பானிக்காக மும்பைக்கு பறந்து வந்த ஜான் சீனா

ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக ஜான் சீனா மும்பை வந்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று(12) திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களுக்கு 2023ஆம்... Read more »

இந்தியா உலகிற்கு அமைதியையும் வளர்ச்சியையுமே கொடுக்கின்றது: நரேந்திர மோடி

இந்தியா எப்போதும் உலகிற்கு அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி... Read more »

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இந்தியர்களை விடுவிக்க இணக்கம்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது மொஸ்கோ விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதை... Read more »

இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சம் கோரிய பெண்

இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மண்டபம் சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பொலிஸார் விரைந்து வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ... Read more »

கேரளாவில் பதிவான ‘ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

இந்தியா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றானது, பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள், காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும். இவை குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான பன்றியிடமிருந்து எளிதாக... Read more »

தொழிற்கட்சித் தலைவருக்கு மோடி வாழ்த்து: ரிஷிக்கும் பாராட்டு

பிரித்தானிய தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தொழிலாளர் கட்சித் தலைவர் நேர்மறையான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். “இங்கிலாந்து பொதுத்... Read more »

மத்தியப் பிரதேசத்தில் மாயமாகும் பெண்கள்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் 28 பெண்களும் 3 சிறுமிகளும் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாத்திரம் 676 பெண்கள் காணாமல்... Read more »