“சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்”.. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார்

“சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்”.. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார்.. துடிதுடித்து இறந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்..! பொன்னேரி அருகே நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த... Read more »

தந்தை – மகனை காப்பாற்றிய பூனை..

தந்தை – மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி கர்நாடகாவில் பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் அங்கு வசித்து வந்த தந்தை – மகன் ஆகியோர் காயம் எதுமின்றி நூலிழையில் தப்பித்தனர். இவர்கள்... Read more »
Ad Widget

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நீங்களானு கேட்கிறார்கள்

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நீங்களானு கேட்கிறார்கள், ஜூன் 11ம் தேதி முக்கிய அறிவுப்பு வரும்: ராகவா லாரன்ஸ் தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான... Read more »

நான் போலீஸ் எஸ்ஐ..! இப்பவே என் கூட வாடி..

நான் போலீஸ் எஸ்ஐ..! இப்பவே என் கூட வாடி.. நடு ரோட்டில் பெண்ணை கட்டாயப்படுத்தி தரதரவென காருக்குள் இழுத்த நபர். பதற வைக்கும் காணொளி.!! ஆக்ராவில் உள்ள பரபரப்பான விஐபி சாலையில், நபர் ஒருவர் பெண் ஒருவரை காரை நோக்கி பலவந்தமாகத் தரதரவென இழுத்துச்... Read more »

“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”

“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”. சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!! பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில்... Read more »

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்! சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணை, காரால் இடித்து தள்ளி கொலை செய்துள்ள... Read more »

இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு! கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பிராந்திய உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் நீண்ட நெடிய உத்திசார் அனுபவம் கொண்ட அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உன்னத இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தனது... Read more »

விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”

விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”. நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை. 42000லி கெமிக்கல் அழிப்பு. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!! புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச்... Read more »

இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு

இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு டிஜிட்டல் அரெஸ்ட், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் மிரட்டல் அழைப்புகள் மூலம் முதியவர்களைக் குறிவைத்து அரங்கேறி வரும் சைபர் மோசடிகளை முறியடிக்க, ஜம்மு-காஷ்மீர் போலீசார் புதிய ‘டூயல் ஓடிபி சிஸ்டம்’... Read more »

ஜூன் 1 முதல் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் மாற்றங்கள்

ஜூன் 1 முதல் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் மாற்றங்கள்: வங்கி மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்! கிரெடிட் கார்டு கட்டணம், சிலிண்டர் விலை மற்றும் இ-காமர்ஸ் தளங்களின் தள்ளுபடி எனப் பல விஷயங்களில் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கும். உங்கள் மாதந்திரச் செலவுகளைச்... Read more »