மியன்மாருக்கு உதவும் இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 442 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியன்மாரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள்... Read more »

இன்று இராமேஸ்வரம் செல்கிறார் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு... Read more »
Ad Widget

மூட நம்பிக்கையால் உயிர் துறந்த பெண்

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி கடந்த மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பமாகியது. வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாதவிடாய் காரணமாக நவராத்திரி பூஜை செய்ய முடியைல்லையே என்ற வருத்தத்தில் பெண் ஒருவர் தற்கொலை... Read more »

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; தாய் தற்கொலை | Father Who Molested His Daughter

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளியான 49 வயதுடைய தந்தைக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாதபோது கணவன் மூத்த மகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அவரது மனைவி கணவரிடம் கேட்டுள்ளார்.... Read more »

இந்தியப் பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது

இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு... Read more »

இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்களின் விடுதலை கோரி கறுப்புக் கொடி போராட்டம்

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய... Read more »

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம் அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய அமலாக்கத் துறை 3.44 ரூபா கோடி அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், விதிமீறல் காலக்கட்டத்தில் பிபிசியின் ஒளிபரப்புகளை மேற்பார்வையிட்ட அதன்... Read more »

விபத்தில் அறுவர் உயிரிழப்பு!

விபத்தில் அறுவர் உயிரிழப்பு! இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டம் தலுதிஹ் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 07... Read more »

ஜல்லிக் கட்டுப் போட்டி : காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »

11 மாடி கட்டிடத்தில் தீ; பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்!

11 மாடி கட்டிடத்தில் தீ; பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்! மும்பையின் அமைந்துள்ள 11 மாடி கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் மேலும், மூன்று பேர் மூச்சுத்... Read more »