இந்தியாவின் அணுசக்திக்கு ஆஸ்திரேலியா பச்சைக்கொடி

அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தங்களின் யுரேனியத்தை விற்பனை செய்ய பிடிவாதமான கொள்கையை ஆஸ்திரேலியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வந்தது.... Read more »

ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து… 4½ ஏக்கர் சொத்துக்காக 16 வயது தங்கை உயிரிழப்பு; அண்ணன் கைது!

கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில், குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி... Read more »
Ad Widget

கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது.

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த... Read more »

போதையில் இரண்டு பாம்புகளை விழுங்கிய இளைஞ

மூன்றாவது பாம்பைப் பிடிக்க முயன்றபோது கடித்து மருத்துவமனையில் அனுமதி – இந்தியா மது போதையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சாலையோரத்தில் இருந்த இரண்டு பாம்புகளைப் பிடித்து விழுங்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் நடந்துள்ளது. முதல்... Read more »

​காதல் என்ற பெயரில் ஒரு கொடூரம்! காதலித்த இளம்பெண்ணை வீட்டிற்குள் புகுந்து தீர்த்துக் கட்டிய காதலன்!

​காதல் என்ற பெயரில் ஒரு கொடூரம்! காதலித்த இளம்பெண்ணை வீட்டிற்குள் புகுந்து தீர்த்துக் கட்டிய காதலன்! தன்னை ஒரு திருடன் என்று தெரியாமல் காதலித்து, பின்னர் உண்மையை அறிந்ததும் உறவை முறித்துக்கொண்ட இளைஞன், ஒரு இளம் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.!! 23... Read more »

​சீருடையில் ரீல்ஸ்.. கையில் துப்பாக்கி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்களுக்கு நேர்ந்த கதி!

​சீருடையில் ரீல்ஸ்.. கையில் துப்பாக்கி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்களுக்கு நேர்ந்த கதி! உத்தரப் பிரதேசத்தின் ஜலவுனில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்கச் சென்ற இரண்டு காவல்துறை... Read more »

பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் – உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா

பல்லடம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதிய கார் – உள்ளே மூட்டை மூட்டையாக இருந்த குட்கா காரில் இருந்த தவெக உறுப்பினர் பெரியசாமி, தினேஷ் செபாஸ்டியன் இருவரும் கைது. காரில் பதுக்கியிருந்த 100 கிலோ குட்கா, பெரியசாமி... Read more »

‘செவ்வந்தி இல்லம்’ டூ ராயப்பேட்டை.. 15 வருட அரசு இல்லத்தில் இருந்து விடைபெற்ற எடப்பாடி பழனிசாமி

2011 முதல் 2026 வரை சுமார் 15 ஆண்டுகளாக சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி இல்லம்’ வீட்டில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வந்தார். 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த போதும் சரி, 2017ல் முதல்வரான... Read more »

எ.வ. வேலு மீது வழக்கு.. வரவேற்ற அண்ணாமலை.. விஜய்க்கு அனுப்பிய பெரிய பட்டியல்

கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், தவெக அரசின் வழிகாட்டுதலின்படி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை நேற்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுக்குத் தொடர்புடைய இல்லங்கள் மற்றும் இதர இடங்களில்... Read more »

தேனியில் வைகை அணை உள்பட 258 நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுப்பது எப்படி? கலெக்டர் விளக்கம்

வைகை அணை உள்பட 258 நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.. தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்பட மொத்தம் 258 நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண்ணும், மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். டிராக்டரில் மட்டுமே இலவசமாக மண் எடுக்க... Read more »