கனடாவிற்கு தவறான விமானத்தை அனுப்பிய ஏர் இந்தியா- பாதியில் திரும்பவேண்டிய கட்டாயம் டெல்லியில் இருந்து வாங்கூவருக்குப் புறப்பட்ட AI185 விமானத்தில் பெரிய தவறு நிகழ்ந்தது. மார்ச் 19, 2026 அன்று புறப்பட்ட இந்த விமானம், சுமார் 4 மணி நேரம் பறந்த பிறகு, சீனாவின்... Read more »
ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல் ஆவணம் இன்றி தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில்... Read more »
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ ஜூலி திமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் விஜயை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட இந்த புதிய... Read more »
ஈரானிடம் எண்ணெய் வாங்கத் துடிக்கும் இந்தியா! அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகத் தளர்வு ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. மார்ச் 20-ஆம் திகதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட... Read more »
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்: கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை! மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆசியாவின் முக்கிய... Read more »
இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க.! ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு. நடுங்கிப்போன பாக். பிரதிநிதி. பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!! உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான... Read more »
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றி வந்த இந்திய... Read more »
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது.. அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களைக் கையாள தயாராக இருப்பதாக குஜராத்தின் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பணியாளர்கள்... Read more »
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல்... Read more »
ஈரான் கடற்படைக்கே ‘ஸ்கெட்ச்’ போட்ட இந்தியர்… 1,600 கி.மீ கடல் பயணம். ஒற்றைப் படகில் மும்பை வந்து சேர்ந்த மாஸ் ஹீரோ..! திக்விஜய் சிங் என்ற இந்திய மாலுமி, ஈரானில் தான் பணியாற்றிய கப்பலின் உரிமையாளரால் ஏமாற்றப்பட்டு, ஊதியம் வழங்கப்படாமல் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மிகத்... Read more »

