நம்முடைய சக்திவாய்ந்த பாகுபலி LVM3 ராக்கெட், கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் தன் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள்... Read more »
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்... Read more »
34 மாணவர்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம் – பள்ளி மதிய உணவில் உப்புக்குப் பதில் சலவைத் தூள்! இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள பார்சா அரசுப் பள்ளியில், இலவச மதிய உணவு உட்கொண்ட சுமார் 34 மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர். அன்றைய தினம்... Read more »
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்! தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ், 1 கிராம் எடையிலான 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளியில் 11 நிறுவனங்கள் பங்கேற்ற... Read more »
அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கும், அங்கு வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியர்களுக்கும் மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS), தனது விண்ணப்ப நடைமுறைகளை காகித முறையிலிருந்து முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றும் அதிரடி நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளது. குடியேற்றம் தொடர்பான... Read more »
புதுடெல்லி: இந்திய எல்லையில் 11 அதிநவீன ‘ஜே-20’ ரக போர் விமானங்களை சீனா புதிதாக நிலைநிறுத்தியுள்ள தகவல் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா தனது ராணுவப் பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு திபெத்தின்... Read more »
புதுடெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் பற்றாக்குறையாக உள்ள ரூ. 10 மற்றும் ரூ. 20 மதிப்பிலான நோட்டுகளில் தலா 100 கோடி நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு களச் சோதனைக்காகவும், சோதனைக்குப் பிறகு வழக்கமான பயன்பாட்டிற்காகவும் அச்சிடப்படும் என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்... Read more »
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு... Read more »
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது. நீட் (NEET) தேர்வு... Read more »
இந்தியாவின் கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பந்த்வால் (BC Road) KSRTC பேருந்து நிலையத்தில், 21 வயதான லாவண்யா என்ற இளம்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🏥 தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த லாவண்யா,... Read more »

