உலகிலேயே மிகக் குட்டியான எருமை, கின்னஸ் புத்தகத்தில்! இந்தியாவின் இந்தியாவின் மகாராஷ்டிராவின் மலாவாடியின். திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்த மூன்று வயதுடைய அழகான இந்த எருமை மாடு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் பெயர் ராதா என்றும், வெறும் 2... Read more »
தமிழ்நாட்டில் இருந்து 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..! ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல... Read more »
இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று மீட்பு பணிகளை முடித்து இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர். இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்த இந்திய அணிக்கு இலங்கை விமான படை... Read more »
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. வெடிப்பு ஏற்பட்ட காரிலும்... Read more »
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்..! 8 பேர் உயிரிழந்ததாக தகவல் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8... Read more »
வி*டு*தலைப் பு*லிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை..! இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை... Read more »
நிர்மலா சீதாராமனை சந்தித்த சஜித்..! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார். இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும்... Read more »
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read more »
வசதி வந்த பிறகு தான் நோய்களுக்கும் வசதியாகி போனது..! வீட்டை சுற்றிலும் நாட்டு மாட்டு சானத்தால் மொழுவ பட்டுள்ளது, வீட்டை சுற்றிலும் தென்னை, பனை, வாழை, வேப்பம், கருவேலம், மா, புங்கை, வீட்டை சுற்றிலும் குளம், ஓடை, ஏரி, கண்மாய், ஆறு, வீட்டை சுற்றிலும்... Read more »
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு: கல்வி, பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சு இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களுக்கும்... Read more »

