கிளிநொச்சி ஏ9 வீதியில் தடுத்து நிறுத்தப்பட்ட ரிப்பர் வாகனங்கள்

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (03) கிளிநொச்சி நகர்பகுதியில்... Read more »

பரந்தன் – வவுனியா பேருந்தின் விசித்திரப் பயணம்: பயணிகள் கடும் அவதி; சாரதி, நடத்துனருக்கு 7 நாட்கள் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிப்பு!

பரந்தன் – வவுனியா பேருந்தின் விசித்திரப் பயணம்: பயணிகள் கடும் அவதி; சாரதி, நடத்துனருக்கு 7 நாட்கள் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிப்பு! பரந்தனில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணம் வசூலித்ததோடு தகாத வார்த்தைப்... Read more »
Ad Widget

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி மற்றும் அபிவிருத்தி குறித்து விசேட சந்திப்பு

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி மற்றும் அபிவிருத்தி குறித்து விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் 01.07.2026 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி – பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் மாற்றம் கோரி கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி நிலை... Read more »

கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்!

கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்! இதனை கவனித்த மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்த போது வீதி போக்குவரத்து பரிசோதனையில் இருந்த அதிகாரி குறித்த வாகனத்தையும் காதலன் என்று கூறிய வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தி காயமடைந்த யுவதியை சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு... Read more »

பொச்சு மட்டைகளுக்கு கீழ் மணலை போட்டு கடத்தி வந்தவரை மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி... Read more »

மின்சாரம் தாக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த... Read more »

கிளிநொச்சி இந்துக் கல்லூரி வட மாகாண கராத்தே போட்டிகளில் (Team Kumite) மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

கிளிநொச்சி இந்துக் கல்லூரி வட மாகாண கராத்தே போட்டிகளில் (Team Kumite) மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்று சாதனை! கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் கராத்தே மகளிர் அணி, வட மாகாண மட்டப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அணியின்... Read more »

ஒரு தாயின் உயிர் பிரிந்த வேதனை. கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது, கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில்... Read more »

ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! 

மனதை நெகிழ வைத்த சம்பவம் – ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! ​கிளிநொச்சியில் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்! பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்கும் அவலம் இலங்கையில் தொடர்கிறதா? கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... Read more »