கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது, கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில்... Read more »
மனதை நெகிழ வைத்த சம்பவம் – ஒன்றரை வயதுக் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்ற தாய்! கிளிநொச்சியில் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்! பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்கும் அவலம் இலங்கையில் தொடர்கிறதா? கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் தீவிர விசாரணை கிளிநொச்சி: முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: இன்று காலை பொந்தர்... Read more »
கிளிநொச்சியில் அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியின் உத்தியோகபூர்வ சந்திப்பு.. கிளிநொச்சி, ஏப்ரல் 07 – யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன அவர்கள், இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.... Read more »
கடையில் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி – கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று நடந்த விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் நேற்று... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன் வரலாற்றுச் சாதனை – வட மாகாண ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.... Read more »
கிளிநொச்சி ஆடைத்தொழிச்சாலை ஊழியர்கள் மரணத்தின் வாசலில். இலங்கை: கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடினமான வேலை நிலைமைகள் பற்றி பேசுகின்றனர் இலங்கையில் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் கிளிநொச்சியில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் தொலைவில், அறிவியல் நகரில் அமைந்துள்ள எம்.ஏ.எஸ். அக்டிவ் வானவில், எம்.ஏ.எஸ்.... Read more »
திருமுறிகண்டியில் “அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் “Made in Mullaitivu” விற்பனை நிலையம் இன்றைய தினம் திறந்துவைப்பு..! முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினது ஒத்துழைப்புடன் கனேடிய தமிழர் பேரவையின் நிதி (Canadian Tamil Congress )அனுசரணையில், வடக்கு... Read more »
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்..! பூநகரி பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா... Read more »
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த... Read more »

