கிளிநொச்சி ஆடைத்தொழிச்சாலை ஊழியர்கள் மரணத்தின் வாசலில். இலங்கை: கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் கடினமான வேலை நிலைமைகள் பற்றி பேசுகின்றனர் இலங்கையில் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் கிளிநொச்சியில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் தொலைவில், அறிவியல் நகரில் அமைந்துள்ள எம்.ஏ.எஸ். அக்டிவ் வானவில், எம்.ஏ.எஸ்.... Read more »
திருமுறிகண்டியில் “அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் “Made in Mullaitivu” விற்பனை நிலையம் இன்றைய தினம் திறந்துவைப்பு..! முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினது ஒத்துழைப்புடன் கனேடிய தமிழர் பேரவையின் நிதி (Canadian Tamil Congress )அனுசரணையில், வடக்கு... Read more »
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்..! பூநகரி பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா... Read more »
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த... Read more »
பளையில் 105 இலட்சம் ரூபா கேரள கஞ்சா பறிமுதல்! கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 105 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக மீட்டுள்ளனர். 🌊 கடல் வழி கடத்தல் சந்தேகம்... Read more »
சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்..! 2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி... Read more »
கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கி 39 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்... Read more »
கிளிநொச்சி பகுதியில் இனங்காணப்பட்ட கைக்குண்டு..! கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் இன்றைய தினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால்... Read more »
சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,... Read more »
தமிழர் பகுதியில் நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு..! கிளிநொச்சியில் இன்று(01.02.2026) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட... Read more »

