தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றைய தினம்(02.12.2025)மேற்கொண்டிருந்தனர்.... Read more »
கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு இன்று அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்குணை பகுதியில் 274 மில்லிமீட்டர் (மி.மீ.)... Read more »
கிளிநொச்சி மாவட்டத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்..! கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதகான கள விஜயத்தினை கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். மாவட்டச்செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து நிலமைகளை கேட்டறிந்ததோடு... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இரணைமடுக்குளத்தின் தற்போதைய நிலமை மற்றும் அவதானம் செலுத்தவேண்டிய காரணிகள் குறித்து இரணைமடு நீர்ப்பாசன திணைக்களபணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இரணைமடு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) அனர்த்த... Read more »
பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..! எதிர்வரும் நாட்களில் அதிக காற்று மற்றும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (26.11.2025) பூநகரி பிரதேச செயலாளர்... Read more »
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு..! கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன்... Read more »
சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி..! அழுது புலம்பும் காதலன் கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண குடும்பஸ்தருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த யுவதி கற்று வந்ததுடன் அங்கு கல்வி... Read more »
சிறப்புற நடைபெற்ற கரைச்சி பிரதேச கலாசாரப் பெருவிழா..! வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா இன்று( 20.11.2025) வியாழக்கிழமை சிறப்புற நடைபெற்றது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான... Read more »
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே..! அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... Read more »
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன் சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன்... Read more »

