கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள்... Read more »
உழவு இயந்திர விபத்தில் 3½ வயது சிறுவன் உயிரிழப்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை 3ஆம் யூனிற் பகுதியில் இன்று சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை 18 வயதுடைய உறவினர் ஒருவர் எடுக்க முற்பட்டபோது, அதன்... Read more »
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தனர். 2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த... Read more »
கிளிநொச்சி மத்திய கல்லூரியில், 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 சாரணர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்றது.... Read more »
இளநீர் ஏற்றிச்சென்ற வாகனம் மீது டிப்பர் மோதி விபத்து; சாரதி படுகாயங்களுடன் மீட்பு! கிளிநொச்சி A9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று (09/08/2026) அதிகாலை வேளையில் டிப்பர் வாகனமும் இளநீர் ஏற்றிச்சென்ற டாடா கப் (Tata Cab) ரக வாகனமும் நேருக்கு நேர்... Read more »
இயக்கச்சியில் கோர விபத்தில் பெண்ணொருவர் பலி கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (03.08.2026) ஹயஸ் வான்- மோட்டார்ச் சைக்என்பன மோதிய விபத்தில் சிக்கிப் பொதுப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வந்த பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார்ச் சைக்கிளில்... Read more »
கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (03) கிளிநொச்சி நகர்பகுதியில்... Read more »
பரந்தன் – வவுனியா பேருந்தின் விசித்திரப் பயணம்: பயணிகள் கடும் அவதி; சாரதி, நடத்துனருக்கு 7 நாட்கள் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிப்பு! பரந்தனில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணம் வசூலித்ததோடு தகாத வார்த்தைப்... Read more »
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி மற்றும் அபிவிருத்தி குறித்து விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் 01.07.2026 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி – பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் மாற்றம் கோரி கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி நிலை... Read more »

