மொட்டு கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளராக மதனவாசன் நியமனம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப.மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமன கடிதத்தை மொட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். Read more »

காடையர்களால் தாக்கப்பட பூநகரி மத்திய கல்லூரி அதிபர் விசுவாசம் மரணம்.

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், ஓய்வு... Read more »
Ad Widget

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்!

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்! இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று... Read more »

கம்பளையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கம்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டுள்ளது. கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி கொண்ட கார்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் நிறுத்தி... Read more »

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த பண்ணையாளர்

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது – இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகளும் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது – இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகளும் திறப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது. அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,... Read more »

இந்து மதகுரு மீது தாக்குதல்-அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார் கண்டனம்

இன்று (7)கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்வு நோக்கத்திற்காக சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த மாலையும் அறுத்தெறியப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயப்பட்ட மதகுருவானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் வீதி ... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. குறித்த சோதனையின் போது கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம், வைத்தியரின் சிபாரிசு,... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்  

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்தது

யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்ததில், பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று காலை இயக்கச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. Read more »