யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி... Read more »
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு தேர்தல் ஆணையகம் கோரியுள்ளது. இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னர் மெட்டா, யூடியூப், டிக்டொக் மற்றும் கூகுள் போன்ற... Read more »
கடந்த கால சம்பவங்களை தற்போதைய நிகழ்வுகளாக தவறாக சித்தரிக்கும் பழைய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு... Read more »
தெற்காசியாவிலேயே முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்சிற்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று (12) ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியற் பீடத்தின் பேராசிரியர்... Read more »
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்ரைக்’ (Crowdstrike) என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில்... Read more »
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,... Read more »
ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிலையமானது, அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் என்ற பெயரில் செயற்கைக்கோள்களை அனுப்பி பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பால்கன் – 9 ரொக்கெட் மூலம் சுமார் 20 செயற்கைக்... Read more »
நம்மில் பலரும் இன்ஸ்டாகிராம் உபயோகிக்கிறோம். அதில் நம்மை யாரேனும் ப்ளொக் செய்து விட்டார்கள் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? உங்களை ஒருவர் இன்ஸ்டாவில் ப்ளொக் செய்துவிட்டால், உடனே இன்னொரு அக்கவுண்டில் இருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடுங்கள். ஒருவேளை அவர் தேடும்பொழுது அவரது பெயர் வந்தால் அவர்... Read more »
பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதுவே அந்த பறக்கும் தட்டு பூமிக்கு வந்து வீதியில் சென்றால் எப்படியிருக்கும்? ஆம். அமெரிக்காவின் ஒக்லமாகா நகர் வீதியில் வாகன சோதனையில் ஒரு பொலிஸ்காரர் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த வீதியில் பறக்கும்... Read more »