இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை 

இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை! 👉 அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய (single-use) பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31)... Read more »

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணைகளில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய... Read more »
Ad Widget

கல்கிஸ்சையில் ரகசிய “டிவி” ஸ்டேஷன் முற்றுகை! சீன பிரஜை அதிரடி கைது! 

கல்கிஸ்சையில் ரகசிய “டிவி” ஸ்டேஷன் முற்றுகை! சீன பிரஜை அதிரடி கைது! சினிமா பாணியில், சொகுசு கட்டிடம் ஒன்றிற்குள் யாருக்கும் தெரியாமல் இயங்கி வந்த அதிநவீன சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்! கல்கிஸ்சை, அத்திடிய வீதியில் உள்ள கட்டிடம்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும்: அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும்

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும்: அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் போதெல்லாம், எமது மக்கள் கடந்து வந்த பேரவலத்தின் சாட்சியங்களான கஞ்சியையும் சிரட்டையையும் கொச்சைப்படுத்தும் விதண்டாவாதங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. “மக்களொன்றும் சிரட்டையில் கஞ்சி குடிக்கவில்லை, ஏன் சிரட்டையை அடையாளப்படுத்த வேண்டும்?” என்ற... Read more »

முள்ளிவாய்க்கால்: சர்வதேச சட்டங்களின் பார்வையில் ஓர் ஈழத்தமிழ் இனப்படுகொலை

முள்ளிவாய்க்கால்: சர்வதேச சட்டங்களின் பார்வையில் ஓர் ஈழத்தமிழ் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் என்பது வெறுமனே பூகோள வரைபடத்தில் உள்ள ஒரு மணற்பரப்போ, கடற்கரையோ அல்ல; அது உலகத் தமிழர்களின் கூட்டு மனசாட்சியில் ஆறாத வடுவாக உறைந்துபோன ஒரு இரத்தக்களரி படிந்த வரலாறு . 2009 ஆம்... Read more »

மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது.

மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது. ஹோமாகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் மீதும் தன் உடலுக்கும், தலைக்கும் எரிபொருள் ஊற்றிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.... Read more »

சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்!

முள்ளிவாய்க்கால்: சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்! இருபத்தியோராம் நூற்றாண்டின் மனசாட்சியை உலுக்கிய மிகக் கொடிய இன அழிப்பு, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறிய மனிதப் பேரவலமாகும் . குருதி தோய்ந்த அந்தத் துயர நாட்கள் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன... Read more »

தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து! தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில்... Read more »

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது நிபூனிகா அரச பஸ் மோதிப் பலி!

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது நிபூனிகா அரச பஸ் மோதிப் பலி! வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை... Read more »

வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு!

வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு! கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு... Read more »