வங்கி அட்டை (ஏ.டி.எம்) மோசடி: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

வங்கி அட்டை (ஏ.டி.எம்) அட்டை மோசடிச் சந்தேகநபர்: பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை காவல்துறை! ​களுத்துறை, வாதுவ பகுதிகளில் தொடர் அட்டைகள் மாற்றும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரைப் பிடிக்க உதவுமாறு வேண்டுகோள்   ​இலங்கையின் பல பாகங்களிலும் தொடர் ஏ.டி.எம் அட்டை மோசடியில் ஈடுபட்டு... Read more »

சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை!

சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை! மஹியங்கனையில் தகவல் தொடர்பை மீட்டெடுக்க இலங்கை ரெலிகொம்முக்கு உதவிய இந்திய சத்ருஜீத் பிரிகேட் சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் மஹியங்கனை பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த ஒப்டிகல் ஃபைபர் கேபிளை (OFC) விரைந்து... Read more »
Ad Widget

தம்புள்ளை பி.சபை வரவு செலவு திட்டத்தில் NPP மீண்டும் தோல்வி..!

தம்புள்ளை பி.சபை வரவு செலவு திட்டத்தில் NPP மீண்டும் தோல்வி..! தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள தம்புள்ளை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக... Read more »

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி..!

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி..! ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள... Read more »

நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை ஆதரவு தொடரும்..!

நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை ஆதரவு தொடரும்..! அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட... Read more »

வெளிநாட்டு உதவிகள் மூலம் “மீண்டும் இலங்கை” – Rebuilding Sri Lanka திட்டத்துக்கு $1.89 பில்லியன் திரட்டல்

வெளிநாட்டு உதவிகள் மூலம் “மீண்டும் இலங்கை” – Rebuilding Sri Lanka திட்டத்துக்கு $1.89 பில்லியன் திரட்டல் – நிதியமைச்சின் செயலாளர் தகவல் நாட்டின் மறுசீரமைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட “மீண்டும் இலங்கை” (Rebuilding Sri Lanka) திட்டத்திற்கு மொத்தம் 1,893 மில்லியன் ரூபாய் (189.3 கோடி)... Read more »

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்..!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்... Read more »

கம்பளையில் வெள்ளத்தால் பெருமளவான உணவுப் பொருட்கள் நாசம்..!

திட்வா புயலுடன் கம்பளை நகரை பாதித்த வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மேலதிகமாக, கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன. இதற்கமைய, கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு... Read more »

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் பதவிப் பிரமாணம்..!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10.12.2025) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில்... Read more »

திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்..!

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி இன்று (10.12.2025) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர்.... Read more »