நீங்கள் இந்த நாட்டு மக்களை மின் விளக்குகளை அனைத்து மின்சாரத்தை சேமிக்க சொன்னீர்கள்,

நீங்கள் இந்த நாட்டு மக்களை மின் விளக்குகளை அனைத்து மின்சாரத்தை சேமிக்க சொன்னீர்கள், அரசு ஊழியர்களுக்கு எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தி, விடுமுறையே கொடுத்தீர்கள், அரசு நிறுவனங்களில் ஏ/சி-யை அணைத்துவிட்டு மின்விசிறியை இயக்கச் சொல்லி அறிவுரை வழங்கினீர்கள், கேவலம் ஆடைகளைக்கூட வாரத்திற்கு ஒரு முறையே... Read more »

காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!! MH – ஜல்கான் மாவட்டத்தில், வானிலை அடிப்படையிலான ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (Fasal Bima Yojana) சுமார் 75 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஊழல் வெளிச்சத்திற்கு... Read more »
Ad Widget

போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச

போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்த வேளையில், இஸ்லாம் கற்றுத் தரும் மானுட தர்மங்களைச் சிந்திப்பது அவசியம் எனச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத்... Read more »

ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது

ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது – ஜனாதிபதி அநுர விசேட பெருநாள் வாழ்த்து துல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்குத் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, ரமழான் நோன்பு என்பது உலகளாவிய சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த... Read more »

காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம்

காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம் ஒரு மாத கால புனித நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்கள், இன்று (21) நாடு முழுவதும் ஈதுல் பித்ர் பெருநாளை பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் முக்கிய நிகழ்வாக,... Read more »

எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம்

எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம் விலை உயர்வு குறித்த அச்சத்தால் பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.... Read more »

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு 

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய... Read more »

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்!

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்! ஏப்ரல் கப்பல் கொண்டு வரும் பேரதிர்ச்சி – தயாசிறி ஜயசேகரவின் திடுக்கிடும் தகவல்! இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா?

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா? இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.... Read more »

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான்... Read more »