![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/rere-300x200.jpg)
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/qq-300x200.jpg)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரின் கட்டுப்பணம் இன்று காலை 8.30 மணி முதல் 2024 ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை, வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தால்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/sfs-300x200.jpeg)
தங்கதுரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் வெலிக்கடை சிறைப் படுகொலையின் போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/gg-300x200.jpg)
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/vgv-300x200.jpeg)
கனடா கொங்கோடியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவத்துள்ளனர். இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் , குருணாகலை தொரடியாவ மல்லவபிடியவில் வசிக்கும் 29 வயதுடைய டபள்யூ.எம். மாஷா... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/nbb-300x200.jpg)
இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது எனவும் ஜனாதிபதி தேர்தலே அவசியமானது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தேசத்திற்காக ஒன்றுபடுதல் எனும் தொனிப்பொருளில் கம்பஹாவில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/hgg-300x200.jpeg)
பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/gf-2-300x200.webp)
ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/gff-1-300x200.png)
வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்களே இன்று எமக்கு உபதேசம் செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வௌியிட்டுள்ளார். நாடாளுமன்றில் வியாழக்கிழமை (25.07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “பணக்காரனுக்கு வரிச்சலுகை கொடுத்து நாட்டையே... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/unnamed-file-2.jpeg)
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது. ஏறக்குறைய முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையென நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள் மற்றும் கடன்கள்... Read more »