இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதியை போன்று மத்திய மலைநாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1820களின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் பெற்றதால் அச்சமடைந்த தென்னிலங்கை... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்ட வரவேற்பு... Read more »
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”கடந்த நான்கு... Read more »
மின் கட்டண திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்தார். ”மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவது என்ற கொள்கை முடிவை அரசாங்கம் எட்டியுள்ளது. நீர், சூரிய மற்றும்... Read more »
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலு பேருந்து கட்டண திருத்தத்திற்கு இந்த விலை குறைப்பு போதாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம், அண்மைய எரிபொருள் விலை... Read more »
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி... Read more »
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும்... Read more »
ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள்... Read more »