நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு. நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட... Read more »
இலங்கைக்கு கனடா அரசாங்கத்தின் 1 மில்லியன் கனேடிய டொலர் நிவாரண உதவி – கனேடியத் தமிழ் காங்கிரஸின் வரவேற்பு ஒட்டாவா – இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கனடா அரசாங்கம் 1 மில்லியன் கனேடிய டொலர் (CAD 1 Million) மனிதாபிமான உதவியை... Read more »
இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! இலங்கையில் வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். மாலை 1.00 மணிக்கு பின் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை... Read more »
சூறாவளியால் பெரும் சேதம்: இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்! சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் நீள புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர்... Read more »
டிட்வா சூறாவளி உயிரிழப்புக்கள் 481 ஆக அதிகரிப்பு; 800 ஆக அதிகரிக்கும் என அச்சம் !: மீட்பு நம்பிக்கை மங்குகிறது ‘டிட்வா’ சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று அதிகாரிகளால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,... Read more »
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்..! டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன்,... Read more »
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்..! இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04.12.2025) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில்,... Read more »
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை..! சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்கவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு... Read more »
04 மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..! சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை,... Read more »
வெள்ள அனர்த்த நிவாரணத்துக்காக வடக்குக்கு 1,872 மில்லியன் ஒதுக்கீடு..! டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.... Read more »

