மது அருந்தும் போட்டியில் பரிதாபமாக உயிரிழப்பு

அதிக மது அருந்தியவரை தெரிவு செய்வதற்கான போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பிரிவில் வசிக்கும் 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி... Read more »

எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபா... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையர்களை குறிவைக்கும் மனித கடத்தல் குழுவின் தந்திரம்

ரஷ்ய-உக்ரைன் போரில் இரு தரப்பிலும் பலர் கூலிப்படையாக செயற்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் லட்சங்களில் வழங்கவும், போரில் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்து வந்து குடியுரிமை வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையாகச்... Read more »

இலங்கை அணியின் புதிய சாதனை

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 531 ஓட்டங்களை குவித்துள்ளது. இது தனிநபர் சதம் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். எனினும், இலங்கை அணி சார்பில் ஆறு வீரர்கள் அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளனர். தனஞ்சய... Read more »

பைடனின் தேசிய பாதுகாப்பு கல்வி சபையின் ஆலோசகராக இலங்கையர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வி சபையின் ஆலோசகராக இலங்கை வம்சாவளியான கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி பெட்ரிக் மெண்டிஸின் விரிவான அரசாங்க சேவை மற்றும் கல்விசார்... Read more »

‘தலைவர் 171’ 100% என்னுடைய படம் – லோகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் முழுக்க முழுக்க எனது படம் தான் எனவும் ரஜினி அவர்களை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்காத வகையில் இந்த படத்தில் பார்ப்போம் எனவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். Read more »

வெளிநாடு சென்று உயிரை விடும் இலங்கையர்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் ஒருபகுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ள ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையர்கள் கூலிப் படைகளாக செயற்படும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.... Read more »

நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ

நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீ பரவல் காரணமாக உயிர் சேதம் ஏற்படாத போதிலும், பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டமை இந்தியர்களை கோபப்படுத்துகிறது: மோடி கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சியால் கச்சத்தீவு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக காணப்பட்ட கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசால், 1974 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை... Read more »

நெதர்லாந்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து பணயக் கைதிகளும் விடுவிப்பு

நெதர்லாந்தின் ஈத் நகரில் சிறை பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏந்திய அடையாளந்தெரியாத நபர்களால் இவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் மூவர் பல... Read more »