
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்! புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள... Read more »

உபுல் தரங்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மார்ச் 10! மேட்ச் பிக்சிங் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம்... Read more »

உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae... Read more »

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம்! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்... Read more »

ரூபவாஹினி, போக்குவரத்து சபை தலைவர்களை தொடர்ந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் இராஜினாமா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த... Read more »

முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக... Read more »

கோஹ்லியின் டெஸ்ட் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய பவுலர் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹிமான்ஷு சங்வான். இதை அடுத்து ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீரராக மாறி... Read more »

கீரிமலை ஜனாதிபதி மாளிகையை பொதுப் பயன்பாட்டுக்கு கையளிக்க ஜனாதிபதி இணக்கம் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டுக்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை... Read more »

குற்றச்செயல்கள், குற்றவாளிகள் தொடர்பில் 1997க்கு அறிவியுங்கள்! குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மற்ற விலைகள்... Read more »