![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/6-9-300x200.jpg)
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பு இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!! வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு –... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/23-64c78f91034d1-300x200.jpg)
கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (31) தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T202534.987-300x200.png)
யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமையால் தாய்லாந்து அரசாங்கம் தான் அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜாவை மீண்டும் தனது நாட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T202411.002-300x200.png)
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று (30.07.2023) நான்காவது லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதம் பொருள் மாற்றம் பெற்று , புதிய பாணியில், இசைக்கப்பட்டமைத் தொடர்பில், தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேற்படி அந்நிகழ்வில் எமது தேசிய கீதத்தை பாடகி... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T202242.019-300x200.png)
கல்கிஸையிலுள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் காவலாளியை தாக்கிய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான என்ற இளைஞராவார். காவலாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T202113.008-300x200.png)
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 365 நாட்களே உள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு , முப்பது வருடகால... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T201943.670-300x200.png)
இன்று (31) முதல் இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/Background-2023-07-31T201816.892-300x200.png)
போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரர் என்றும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/InShot_20230731_192652743-300x200.jpg)
சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனையடுத்து மலர் மாலையினை குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அணிவித்தார். தொடர்ந்து, மலரஞ்சலி நிகழ்வும் அதன்பின், நினைவு சுடரும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/07/23-64c70ed43c6a5-300x200.jpg)
புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபரின் 25 வயது மனைவியுடன் சிறிது காலமாக தகராறு இருந்து... Read more »