நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்... Read more »
லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்... Read more »
ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண்: வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் திரும்பிய காசோலை அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி (இந்திய ரூபா) நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய... Read more »
மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் (New York... Read more »
அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை! — பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். அதிகமான ஒலி... Read more »
சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி மிக விமரிசையாகத் தொடங்கியது! இலங்கையின் ரத்தினபுரியில் “Gem City Ratnapura 2026” சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் 31 ஆம் திகதி மிக விமரிசையாகத் தொடங்கியது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையும் (NGJA) இலங்கை இரத்தினக்கல்... Read more »
லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார்! அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 2022 கட்டார் உலகக் கோப்பையை அர்ஜென்டினாவிற்கு வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, இது வேதனையான முடிவு என்றாலும் சரியான... Read more »
நேபாள வெள்ளப் பாதிப்புக்கு கட்டாரின் அவசர மனிதாபிமான உதவி நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன் கட்டார் ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேபாளத்தைச் சென்றடைந்துள்ளது. வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள 52,000 பேருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த நிவாரண உதவித்... Read more »
கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் 3 பேர் கைது! கொழும்பில் கொள்கலன் (Container) ஒன்றில் மறைத்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்களை... Read more »
ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள் ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியிலான 3 புதிய அம்பியூலன்ஸ்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ... Read more »

