இன்றைய ராசிபலன் 01.01.2025

மேஷம் திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பீர்கள். பெரியோர்கள் ஆசியால் பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். வேலை இடங்களில் சுமூகமாக பணி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்:... Read more »

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக... Read more »
Ad Widget

2025 வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய... Read more »

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்.. புத்தாண்டில் உலக மக்கள் தொகை குறித்த அறிக்கை

உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று (30) வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71... Read more »

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களை அச்சுறுத்திய இருவர் கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களை அச்சுறுத்திய இருவர் கைது- வாகனத்தை மறித்து மிரட்டியதாக குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பிங்கிரிய ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அவர்கள்... Read more »

‘புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர்... Read more »

சீமான் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என... Read more »

ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய ஜனாதிபதி, நாட்டில் இராணுவச் சட்டத்தை... Read more »

டின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை

டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க... Read more »

போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்றவர் கைது !

பாதுக்க நகரத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதுடையவராவார். சந்தேக... Read more »