பாரிசில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

பாரிஸ் நகரத்தில் சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்கள் (trottinettes) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் ஆபத்தானதாகக் கருதப்படுவதனால் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதை சிறார்களுக்குத் தடை செய்ய உத்தேசித்துள்ளனர். மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவங்களில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் கணக்கு ஆரம்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதல் இன்று மேற்கு பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலோசிஸ்தான் மாகாணததின் குவேட்ட நகரில்... Read more »
Ad Widget Ad Widget

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்ப்படுவதற்க்கான காரணங்கள்

மனஅழுத்தம் ஒரு கொடிய நோய். இது பலவிதமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். ஒருவருக்கு காதல் தோல்வி, வேலையின்மை, வசதியின்மை, குடும்ப சூழல், வேலையினால் ஏற்படும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் தற்போது மன அழுத்தம் உள்ள ஆண்களுக்கும்,... Read more »

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மாட்டிக்கொண்ட வர்த்தகர்கள்

யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்... Read more »

மாணவியை கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்ப்படுத்திய மாணவர்கள்

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஹயநத்நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம்... Read more »

இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார். அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44)... Read more »

பிரித்தானியாவில் மின் கட்டண அதிகரிப்பால் குடும்பம் ஒன்றின் வினோத முடிவு!

பிரித்தானியாவில் கடந்த சில காலங்களாக மின் கட்டணம் உயர்ந்தால், மக்கள் கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில் குடும்பம் ஒன்று வித்தியாசமான தீர்மானத்தை எடுத்துள்ளது. தொடர்ந்து அதிகமான மின்கட்டணத்தை தாங்க முடியாதென எண்ணிய குடும்பம் ஒன்று மின் இணைப்பை முழுமையாக துண்டித்து விட்டு... Read more »

கனடாவில் வீடு வாங்க இருப்போருக்கான செய்தி!

கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் சராசரியாக 3.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ... Read more »

பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

பிரான்ஸில் உணவு உற்பத்தியாளர்கள், மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இல்லாமல் உணவை எதுவரையான காலப்பகுதி வரை வைத்து உண்ணலாம் என்பதை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உண்ணக்கூடிய பொருட்களைத் தூக்கி எறிவதைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அரச ஆணையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில்... Read more »

யாழில் பிறந்து பதினொரு மாதங்களேயான குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கிருந்து... Read more »