மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை! மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அதேநேரம்... Read more »

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்குச் சட்டம்!

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்குச் சட்டம்! உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ... Read more »
Ad Widget