வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு!

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு! இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள... Read more »

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு! வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில்... Read more »
Ad Widget

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.! சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சோக சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22... Read more »

விராட் கோஹ்லி, திலகரட்ன டில்ஷனன் சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்!

விராட் கோஹ்லி, திலகரட்ன டில்ஷனன் சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்! T20 உலகக் கிண்ணத்தில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோஹ்லியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் முறியடித்துள்ளார். ஓர் உலகக் கிண்ணத் தொடரில் மட்டும் அதிக ரன்கள் குவித்தவராக பாகிஸ்தான் வீரர்... Read more »

ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்

ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம் 

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய... Read more »

ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள்

ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையுடன் கண்காணித்து வருவதாகவும், “வன்முறைச் சூழல்” என்று அவர் அழைத்ததை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் போப் லியோ கூறியுள்ளார். வன்முறைச்... Read more »

சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. குறித்த போட்டியின் இறுதியில்... Read more »

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் எரிபொருள் வரிசைகளைப் பயன்படுத்தி, கொள்கலன்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் எரிபொருளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக... Read more »

மசகு எண்ணெய் விலை 110 டாலரை எட்டும் அபாயம்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களால் மசகு எண்ணெய் விலை 110 டாலரை எட்டும் அபாயம் – NDTV அறிக்கை ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் பாரிய... Read more »