அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளும் பரீட்சைகளும் வழமைக்கு – சாதாரண தர பரீட்சை முடிவுகள் இரு வாரங்களில் !

அடுத்த ஆண்டு முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட... Read more »

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி ?

தனது ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் கொலை முயற்சியொன்றில் டிரம்ப் குறிவைக்கப்பட்டார் என FBI தகவல் ஒன்று கூறுகிறது. எனினும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,தான் “பாதுகாப்பாகவும் நலமாகவும்” இருப்பதாகக் கூறுகிறார். மைதானத்தில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. Read more »
Ad Widget Ad Widget

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வள நிறுவனங்கள்!

அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில் மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் சுமார் முழு நாள் நிகழ்வுக்காக ஒரு நபருக்கு 3,000 ரூபாயையும்,... Read more »

தமிழ்நாட்டில் மட்டுமே GOAT இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் GOAT. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில்... Read more »

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவில் சீருடைக்கும் 2,500 ரூபாய் உள்ளடக்கப்பட்டிருக்கும். புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, இந்த கொடுப்பனவு அடுத்த வருடம் முதல் வழங்கப்படும். பௌத்த, இந்து,... Read more »

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட... Read more »

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வு!

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஜெனிவாவில்... Read more »

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்கள்... Read more »

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.... Read more »

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி!

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற யாழ். தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில்... Read more »