அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்டு பறிபோன ஏழு உயிர்கள்

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான நிபுணர் அறிக்கையையும் ரம்பதகல்ல நீதவான் நீதிமன்றம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் பனகமுவ பிரதேசத்தில் உள்ள குறைந்த... Read more »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

Read more »
Ad Widget Ad Widget

கிளிநொச்சியை கையகப்படுத்த இராணுவம் முயற்சி- சுகாஷ்

Read more »

“அரசியல் கட்சியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம்”

Read more »

அரசு கால்நடை வைத்தியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்

Read more »

நாட்டை துண்டு துண்டாக்கி பலர் வாழ்கின்றார்கள் – அங்கஜன் இராமநாதன்

Read more »

பருத்தித்துறையில் நடைபெற்ற ஈ.பி.டி.பி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!

Read more »

சிறையில் இருக்கும் இம்ரான்கான் காணொளியில் பேசியது எப்படி?எழுந்தது புதிய சர்ச்சை!: காணொளி

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவை வழங்க முடியவில்லை. நேற்று (09) நள்ளிரவு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சிறையில் உள்ள இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி 99... Read more »

தமிழரசு கட்சி விரும்பினால் எம்முடன் இணைந்துகொள்ளலாம்

இலங்கை தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன், இணைந்து செயற்பட முடியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசு கட்சி விரும்பினால் முன்னணியின் பெயரை மாற்றம் செய்யலாம் எனவும் கூட்டணியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும்... Read more »

EPDP யின் கொள்கைகளை தமிழ் கட்சிகள் ஏற்றன – ரங்கேஸ்வரன்

Read more »