ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள்!

ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள்! பிள்ளையான் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்! 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர்... Read more »

சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம் மக்கள் அச்சத்தில்! 

சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம் மக்கள் அச்சத்தில்! சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் தங்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவரும் காட்டு... Read more »
Ad Widget

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது!

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது! கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.   அம்பாறை மாவட்ட... Read more »

மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி! House of English Addalaichenai கல்வி நிலையத்திற்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பாடசாலை பற்சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை பற்சிகிச்சையாளரான திருமதி Haseena Sathik அவர்களும், உதவியாளரான திருமதி M. Latha அவர்களும்... Read more »

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் 20 வயது மாணவி உயிரிழப்பு — இரு மாணவிகள் அதிர்ச்சியில் வைத்தியசாலையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் இன்று (19) பிற்பகல் 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் RDA வீதியைச் சேர்ந்த குறித்த மாணவி, நாடகத்துறைக்கு தெரிவாகி சுமார் மூன்று... Read more »

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய உற்சவத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (08) ஆலய சந்நிதியில் 1,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வழங்கிய இந்த... Read more »

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது! அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட... Read more »

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமனம்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக... Read more »

டெங்கு தடுப்பு குறித்து மூதூர் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

மூதூர், ஜூலை 10 – மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கான டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில்... Read more »

மூதூரில் அதிகாலை பஸ் விபத்து – வீடு சேதம், சாரதி காயம்!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்... Read more »