கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் கையொப்பமிட்டு அரசாங்கத்திற்கு மிக அவசரமான வேண்டுகோளை கடிதமாக முன் வைத்துள்ளார். அந்த கடிதத்தில்,கிழக்கு மாகாணம்... Read more »
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவரை காதலித்த 22 வயதுடைய இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனையும் அவரது தாயாரையும் இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமிக்கு தந்தை... Read more »
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இடையே இனக்குரோதத்தை வளர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் திட்டமிட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தின் தெரிவித்தார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் சட்டத்துக்கு முரணாக இந்த... Read more »
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல்... Read more »
காத்தான்குடியில் சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி, நூராணியா பிரதேசங்களில் பொலிசார் நடத்தி திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதை பொருளுடன் நால்வரும்,... Read more »
மட்டக்களப்பு மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப் பகுதியில் ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தைச் சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சியின் செயலாளரும் நா.உறுப்பினருமான கோ.கருணாகரன்... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர், எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் நேற்று (25) இடம்பெற்ற போது அவர்... Read more »
அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை பொலிஸ்... Read more »
அழகுக்கலை நிலையங்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர்கள் குறித்த நிலையங்களுக்கு வருகைத்தரும் பெண்களின் தோலின் நிறத்தை வெண்மையாக்குவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்துகளை செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச்... Read more »