மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்..! வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி... Read more »
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின்... Read more »
வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19,800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள்; வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல... Read more »
கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன வாழைச்சேனை மீனவரின் ஜனாஷா (உடல்) சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.! வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) இடம்பெற்ற இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்றிரவு... Read more »
மட்டக்களப்பில் வெள்ளச் சேதம் தீவிரம்: வீதிகள் முற்றாகத் துண்டிப்பு, 850 பேர் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பல இடங்கள் வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதுடன், பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. குளங்களின் நீர்மட்டம் உயர்வு கடந்த 24 மணித்தியாலத்தில்... Read more »
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை..! கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க... Read more »
கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..! மட்டக்களப்பு கிரான் புலி பாய்ந்த கல் பாதையின் ஊடாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப் பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Read more »
மாவீரர் நாளையொட்டி மஞ்சள், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் மட்டக்களப்பு..! மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு... Read more »
காரைதீவு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்களின் நேரடி கவனத்திற்கு..! தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கும் பிரதேசங்கள் மற்றும் பிரச்சினை ஏற்படும் நிலையில், காரைதீவு,மாவடிப்பள்ளியில் உள்ளக வடிகால்களில் ஏற்படும் தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை துரித படுத்துவதோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,... Read more »
அம்பிபிட்டிய தேரரை கைது செய்ய உத்தரவு..! மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் இரண்டு ஆண்டுகளிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில்... Read more »

