மூதூர், ஜூலை 10 – மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கான டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில்... Read more »
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்... Read more »
ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசல்களில் நடத்துவதற்கு இடம் அளிப்பதில்லை எனவும் தீர்மானம். அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் நேற்று உயிரிழந்த போதைப்பொருள் வியாபாரியின் சடலம் போதைப் பொருள் வியாபாரிகளை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியோகமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின்... Read more »
பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த [57வயது உடைய ] மயில்வாகனம் என்பவர், இன்று [03]திகதி சட்டுமுன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள, ஆள் நடமாட்டம் குறைவான... Read more »
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!! கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல்... Read more »
சுப்பிரமணி முல்லைத்தீவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இதுவரை 470 கிலோ மீற்றர் பயணம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை மேற் கொண்ட அடியார்கள் இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தினை வந்தடைந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பாதயாத்திரை குழுவின் வேல்சாமி சிங்கராஜா... Read more »
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி... Read more »
இலங்கையின் கிழக்கில் ஏறாவூரில் இடம்பெற்றுள்ள சம்பவமொன்று குறித்த காணொளியொன்று தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏறாவூரில் சிறுவர்கள், இளைஞர்கள் சிலர், இன்னுமொரு சிறுவனை மிகவும் மோச**மாக**வும், மூர்க்**கமாகவும் தாக்கும் காணொளியே அது. குறித்த காணொளியில், ஒரு சிறுவனை ஹெல்மட்டால் சரமாரியாக தாக்**குவ**தும், ஒரு கட்டத்தில்... Read more »
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்திருக்கும் ‘லாப் டிஸ்ட்ரிபியூட்டர்’ (Laugfs Distributor) நிறுவனத்திற்கு அருகில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் நாடங்கடையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டு, தீ மிக வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் பெரும் பாதிப்பும் பதற்றமும் நிலவியது. இந்த விபத்து குறித்து... Read more »
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து.!! காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று (27) ஏற்பட்ட திடீர் தீப்பரவல், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விரைவான செயல்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக சம்பவ இடத்துக்கு... Read more »

