கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்..! அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையினால், யுனிசெவ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 2008ஆம் ஆண்டு கண்ணகிகிராமத்தில் கட்டுமானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் திட்டம், 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்தது. எனினும்,திண்மக்கழிவகற்றலில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக... Read more »
தடை செய்ய கோரிக்கை… கிழக்கு கடல் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் ஆழ்கடல் மீணவர்களுக்கு அச்சுருத்தலாகவும் இறுக்கும் 40போஸ் அதி வேக இஞ்சினை தடை செய்ய அம்பாரை. மட்டக்கிழப்பு ஆழ்கடல் மீணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை.. மணிக்கு 40km அதி வேகத்தில் பயணிக்கும் இந்த இஞ்சினை பயன்படுத்திதான் இரவு... Read more »
கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு (14-04-2026) மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட மீனகயா கடுகதி புகையிரதம், மொரொகொல்லாகம பகுதியில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால் சுமார் 3 மணிநேரம் தாமதமாக இன்று காலை மட்டக்களப்பை சென்றடைகிறது.. மொரொகொல்லாகம பகுதியில் சந்தித்த இயந்திரக் கோளாறு மற்றும் தாமதம் குறித்த மேலதிக... Read more »
இந்த 76 ரூட் ல எப்பவும் இதுதான் பிரச்சினை. ஒன்னு ரேஸ் ஓடுவாங்க, இல்லன்னா டைம் முந்திப்போன னு அவங்களுக்குள்ளையே இப்படி நடு ரோட்ல சண்ட பிடிச்சிப்பாங்க… இதுக்கு பகடக்காய் சாதாரண பொதுமக்கள். தயவு செய்து இது தொடர்பில் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து... Read more »
களுவாஞ்சிகுடியில் அதிரடி: 57 கிலோ அழுகிய கோழி இறைச்சி மீட்பு – நேர்மையான அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கை! மட்டக்களப்பு: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாட முயன்ற வியாபாரி ஒருவரின் சதி, பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?... Read more »
அக்டற் (Acted ) நிறுவனத்தின் மீள்திறன் கொண்ட சூழலை உருவாக்கல் தொடர்பான கலந்துரையாடல்..! காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான... Read more »
திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு இடம்... Read more »
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்..! எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல்... Read more »
கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!! குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) நள்ளிரவில் கணவன்... Read more »
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்: நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது! அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர சிகிச்சைகள், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக... Read more »

