திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு இடம்... Read more »
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்..! எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல்... Read more »
கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!! குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) நள்ளிரவில் கணவன்... Read more »
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்: நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது! அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர சிகிச்சைகள், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக... Read more »
மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்..! விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின்... Read more »
மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம்: மக்கள் அச்சம்! மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 📍 யானைகள் கூட்டமாக இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து, அதிகாலை வரை சுதந்திரமாக... Read more »
மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பில் சுகாதார மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. ஆர்.எச்.எம்.பி. அபேகோன் பங்கு... Read more »
காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (பெப்ரவரி 20, 2026) வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஒரு கொலை வழக்கிற்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது. காணித் தகராறு... Read more »
வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இச்செயற்பாடானது... Read more »
காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா.. தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையிலும் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜின் வழிகாட்டலிலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான... Read more »

