பிரபல பாடசாலைக்கருகில் ஐஸுடன் இளைஞர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலைக்கருகில் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) இரவு அம்பாறை மாவட்டம்,... Read more »

கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு !

கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளராக இருந்து சமுர்த்தி திணைக்கள பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று செல்லும் வை.... Read more »
Ad Widget

U.K உணவு ஒவ்வாமையால் இளம் தாய் உயிரிழந்த சோகம்

U.K லிவர்பூலில் உணவு ஒவ்வாமையால் ( நண்டு கறி ) கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தாய் உயிரிழந்த சோக சம்பவம் Read more »

மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.மனாஸ் தலைமையில் வெகு விமரிசையாக... Read more »

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் தலைமையில் இடம்பெற்ற... Read more »

35 வருட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும்.

35 வருட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும். கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலய கணிதப்பாட ஆசிரியராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் தனது 35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.... Read more »

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் : 5 வருடங்களுக்கு இடமாற்றமில்லை !

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் : 5 வருடங்களுக்கு இடமாற்றமில்லை ! கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு பிரியாவிடை

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதிக்கு பிரியாவிடை அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் 5ஆவது பீடாதிபதியான சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தனது 60ஆவது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி கல்லூரியில் சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன... Read more »

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜுனைத் நியமனம்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜுனைத் நியமனம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜுனைத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால்... Read more »

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. Read more »