அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் பிரித் ஓதலுக்கு மத்தியில் பதவியேற்பு கடிதத்தில் கையெழுத்திட்டார். அம்பாறை தலைமையக பொலிஸ்... Read more »
மட்டக்களப்பு சட்டத்தரணியின் கேவலமான செயலால் நேர்ந்த கதி..! காத்தான்குடி இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 17ம் ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற... Read more »
காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு! காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) காரைதீவு சபை வளாகத்தில் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உப தவிசாளர் தேசியக்... Read more »
காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன. 2026 ம் ஆண்டிற்கான இலங்கையின் 78 வது சுதந்திரதின நிகழ்வு இன்றைய தினம் காரைதீவு 1ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முதலாம் பிரிவின் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தர்... Read more »
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப் பாலத்தல் இருந்து ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்... Read more »
மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கரடியனாறு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன் வாங்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி... Read more »
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..! 28.01.1987 அன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது. சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படுகொலைக்கு, 39 ஆண்டுகள் கடந்தும் நீதியோ பொறுப்புக்கூறலோ... Read more »
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் (28,01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம்... Read more »
“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி..! படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27.01.2026) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’... Read more »
ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..! அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டுள்ள தில்லை ஆறு அதனோடு இணைந்த களப்பு பகுதியும் லேதிக நீரை வெளியேற்றும் சின்னமுகத்துவாரத்தையும் நம்பி... Read more »

