காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று (மே 1ஆம்... Read more »
சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானிய அரசாங்கத்தின் உடன்படிக்கையின் கீழ் முதல் புகலிடக் கோரிக்கையாளர் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பெயர் விபரங்கள் குறிப்பிடாத புகலிட கோரிக்கையாளர் நேற்று மாலை பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவுடனான ஒப்பந்தத்தின்... Read more »
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 50,000 தோட்டத் தொழிலாளர்கள் தொழிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தொழிலாளர்... Read more »
கடந்த வருடம் (2023 ஆம்) நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. SOS Solidarity மற்றும் France Terre d’Asile உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்களின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இவ்வாறு தடுத்து... Read more »
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார் (Monty Panesar) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லூட்டன் நகரில் பிறந்த மான்டி பனேசார் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், அடுத்த பொதுத்தேர்தலில்... Read more »
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள்... Read more »
கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றுள்ளனர். நாடுமுழுவதிலும் உள்ள, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை (28) மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே... Read more »
கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »
அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு “தொற்றுநோய்” என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சிட்னி மற்றும் பிற முக்கிய அவுஸ்திரேலிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகளில் பாலின வன்முறைக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்திதுடன், தொடர்ந்து பாரிய போராட்டங்கள் சிட்னியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... Read more »