6 வயதில் கண்ட கனவு இன்று நனவானது – நியூசிலாந்தில் அசத்தும் இலங்கை இளைஞர்! இலங்கையில் பிறந்து வளர்ந்த 26 வயது இளைஞரான ரோஷென் மெண்டிஸ், தற்போது நியூசிலாந்து ராணுவ விமானப்படையில் விமானியாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது சிறு வயதில் அதாவது தனது... Read more »
கடுமையான வறட்சியால் பிரான்ஸ் முழுவதும் நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை!! – கடற்கரை ஷவர்களை மூட நடவடிக்கை பிரான்சில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் பொது ஷவர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும்... Read more »
பிரித்தானிய பாடசாலைகளில் புதிய பாடம் !! சிறுவர்களிடம் சிறுமிகளுக்கான மரியாதையை வளர்க்கும் அதிரடித் திட்டம்! பிரித்தானிய வகுப்பறைகளில் ஒரு அமைதியான மாற்றம் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியா முழுவதும் உள்ள பள்ளிகள், சிறுவர்களுக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகளை... Read more »
ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிபொருள் ட்ரோன் – பின்னணியில் யார்? ஜெர்மனியின் Leipzig/Halle விமான நிலையத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்ரோன் உக்ரைனின் Antonov சரக்கு விமானத்தை குறிவைத்திருக்கலாம் என விசாரணையாளர்கள்... Read more »
சிறுவர் பாதுகாப்பு விவகாரம்: $18 பில்லியன் இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்! சிறுவர்களின் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையிலும், அவர்களை அடிமையாக்கும் வகையிலும் தளங்களை வடிவமைத்ததாக ‘மெட்டா’ (Meta) நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்குகளை... Read more »
பாகிஸ்தானின் Pakistan Institute of Medical Sciences (PIMS) வைத்தியசாலையில் இன்று (26) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் (Nursery) இருந்த குளிரூட்டி (Air Conditioner) ஒன்றின் அமுக்கி வெடித்ததைத்... Read more »
ஜேர்மனியின் பிராங்பேர்ட் (Francfort) விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் ஊடாக வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மலேரியா (Paludisme) நோய் காவியான நுளம்பு கடித்ததில் விமான நிலையப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் ஐந்து பணியாளர்கள் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை... Read more »
பிரான்சில் 30 மில்லியனுக்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் காணி மற்றும் சொத்து வரிக்கான (Taxe foncière) உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நாளை (வியாழக்கிழமை, ஓகஸ்ட் 27) முதல் வெளியிடப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வரி அதிகரிப்புச் சற்று குறைவாக இருப்பினும், மீண்டும் ஒரு... Read more »
ஜேர்மனியில் சீனி சேர்க்கப்படாத குடிபானங்கள் (Boissons sans sucre) மீது விதிக்கப்படவிருந்த புதிய வரியை அரசாங்கம் கைவிட்டுள்ளது. நிதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என ஜேர்மனிய நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெய்ல் (Lars Klingbeil)... Read more »
புதிய கல்வியாண்டை (Rentrée scolaire) முன்னிட்டு, பாரிஸ் நகரசபையானது (Ville de Paris) அங்கு வசிக்கும் சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான பொதுப் போக்குவரத்துச் செலவுகளை முழுமையாகத் திருப்பியளிக்கும் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. இதன்படி, மாணவர்களுக்கான ‘இமாஜின் ஆர்’ (Imagine R) வருடாந்தப் பயண அட்டை... Read more »

