கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டு

போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம்... Read more »

டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்

வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல்... Read more »
Ad Widget Ad Widget

ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து அனைவரும் உயிரிழப்பு

Mi-28 இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி TASS செய்திச் சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. “Mi-28 கலுகா பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் யாரும் உயிர் பிழைக்கவில்லை எனவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மக்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பாடசாலைகள்... Read more »

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : பிரம்மாண்ட ஏற்பாடு

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவிற்காக வீரர்கள் மற்றும் கலைஞர்களை 162 படகுகள் மூலம் செய்ன் நதிக்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி பாரீஸில் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11 ஆம் திகதி... Read more »

இத்தாலி நாட்டின் பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் ஜியுலியா கோர்ட்டீஸ் கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின்... Read more »

போட்டியிலிருந்து விலகும் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார். தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து... Read more »

அமெரிக்க ஜனாதிபதிக்கு கோவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் இரத்து செய்துள்ளார். நோய் அறிகுறி தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,... Read more »

ஒரே நேரத்தில் பலர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸாரின் விசாரணையில் வெளியான உண்மை

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பிரபலமான சொகுசு விடுதியொன்றில் 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவர், மற்றவர்களை விஷம் குடிக்க வைத்ததன் பின்னணியிலிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய தேநீர் கோப்பையில், சயனைட் (விஷம்) காணப்பட்டதுடன், அதனை உட்கொண்டதால் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என... Read more »

ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம்: பின்புலம் என்ன?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞன் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கி... Read more »