திருத்தந்தையின் இறுதி ஆராதனைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி இடையே சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி ஆராதனைகள் இன்று இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இறுதி ஆராதனைகளுக்கு முன்னர் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் இருவரும் சந்தித்துக்கொண்டதாக சர்வதேச... Read more »

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்காக உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர்

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியுள்ளனர். ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்கா அல்லது சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் அவரது திருவுடல்... Read more »
Ad Widget

கனடா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கனடாவில் (Canada) வேலைவாய்ப்புகளை வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் மோசடி தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்த இருவர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் கிடைத்த போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி மொத்தம் 80000 டொலர்களுக்கும்... Read more »

பெனினில் பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் எட்டு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர்.... Read more »

சீறிப்பாய்ந்த 215 அதிநவீன டிரோன்கள், 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள்! உக்ரைன் தலைநகர் சுற்றிவளைப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஒரு பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடிய சம்பவத்தில் மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். கீவ் இராணுவ... Read more »

விமானத்தில் தீ விபத்து

அமெரிக்காவில் 282 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பரவல் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து, அட்லாண்டாவுக்கு புறப்படவிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானதிலேயே தீப்பரவல் ஏற்பட்டது. அதன்போது, விமானத்தில் 282 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2... Read more »

உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலை... Read more »

ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ – இங்கிலாந்து முழுவதும் எச்சரிக்கை

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு ஸ்காட்லாந்தின் காலோவேயில் உள்ள க்ளென்ட்ரல்லில் வெள்ளிக்கிழமை இரவு... Read more »

லண்டன் எம்பி ஒருவரின் கேடுகெட்ட செயல்..!

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் நோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பாலியல் சீண்டல் மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 60 வயதுடைய குறித்த நாடாளுமன்ற... Read more »

ட்ரம்பின் வரிவிதிப்பினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

டொனால்ட் ட்ரம்ப்பின்  வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில், சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட்... Read more »