பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.... Read more »
கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் இன்று அதிகாலை... Read more »
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர், ‘நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணிநேரத்தில்... Read more »
ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் திங்கள்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில்... Read more »
லெபனான் புதிய பிரதமராக நவாஸ் சலாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனுடன் ஹிஸ்புல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் சற்று தளர்கிறது. நவாஸ் சலாம், தற்போது அவர் சர்வதேச நீதிமன்றத்தின் 27வது தலைவராக பணியாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரே நேரத்தில்... Read more »
ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக பிரபல நிறுவனங்கள் நிதியுதவி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியத்திற்கு... Read more »
தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ… லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்? லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக திரும்பிய மக்கள் தங்களின் வீடுகள் கருகிப் போய் கிடப்பதை பார்த்து கடும் வேதனை அடைந்தனர்.... Read more »
தென்கொரிய விமான விபத்து: கருப்பு பெட்டியில் பதிவாகாத கடைசி நிமிடங்கள்…! தென்கொரியாவில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, இறுதி நேர தரவுகளை பதிவு செய்யவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி விமானம் விபத்துக்குள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.... Read more »
லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு... Read more »
நியுயோர்க் மாநகர, வாலஸ் அவென்யூவில் பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 5அலாரம் கொண்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், 7 பேர் காயமடைந்தனர். Read more »