
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு ஸ்காட்லாந்தின் காலோவேயில் உள்ள க்ளென்ட்ரல்லில் வெள்ளிக்கிழமை இரவு... Read more »

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் நோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பாலியல் சீண்டல் மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 60 வயதுடைய குறித்த நாடாளுமன்ற... Read more »

டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில், சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட்... Read more »

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த... Read more »

மெக்சிகோவில் மூன்று வயது சிறுமிக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கே பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு,... Read more »

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு... Read more »

சூடான் இராணுவ விமானம் ஒன்று செவ்வாயன்று (25) விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு ஓம்டுர்மானில் உள்ள வாடி செய்ட்னா இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால்... Read more »

ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளைக் விடவும் முன்னிலையில் இருந்தாலும், அக்கட்சியால் எதிர்பார்த்தபடி 30 சதவீத வாக்குகளை பெற இயலவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் பலன் பெற்ற மற்றொரு கட்சி தீவிர... Read more »

சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் இன்னும் கவலைக்கிடமாக உள்ளார். ஆனால், மருத்துவமனையில் ஓய்வெடுத்து தனது பணிகளை மீண்டும் தொடங்க முடிந்தது என்று வத்திகான் கடந்த திங்கட்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.... Read more »

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »