இந்தியாவிலிருந்து 3 சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இந்தியாவிலிருந்து 3 உறுப்பினர் சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் கலாசார நிலையத்திற்கு (பிப்ரவரி 29) சவாரி செய்வதற்கு முன், தூதரக ஜெனரல் ஸ்ரீ... Read more »

அந்தார்ட்டிகாவில் பறவை காய்ச்சல்: பென்குயின் பறவைகளுக்கு அச்சுறுத்தல்

அந்தார்ட்டிகாவில் உள்ள பென்குயின் பறவைகளுக்கு பறவை காயச்சல் ஏற்படும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் (Avian Influenza) H5N1, அந்தார்ட்டிகாவில் உள்ள அர்ஜென்டினாவின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இறந்த கிடந்த ஸ்குவா கடற்சிங்கத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் அறிவியல் ஆய்வுக்கான... Read more »
Ad Widget Ad Widget

தாமரை பூ பறிக்க சென்ற இளைஞன் பலி..!

திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை... Read more »

சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல்... Read more »

தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளைமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்கு வரத்து சேவைகள் இடம்பெறாது என தெரிவித்துள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 28.02.2024

மேஷம் எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும்.   ரிஷபம் நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டுவீர்கள். வியாபாரப்... Read more »

கொலை மிரட்டலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர்: பாதுகாப்பிற்காக வெளிநாட்டில் தஞ்சம்

பாதாள உலக குழுக்களுக்கு எதிராக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகத்தினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், அவ்வாறான அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அவ்வாறு பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக கொழும்பு... Read more »

ஜப்பானில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்தது

ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துபோனது. 2022ஆம் ஆண்டுப் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டுக்கான பிறப்பு விகிதம் 5.1 விழுக்காடு குறைந்து 758,631ஆகப் பதிவானது. ஜப்பானில் சென்ற ஆண்டு... Read more »

ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முடிவை மொட்டுக்கட்சி எடுக்கவில்லை

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறினாலும் அது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் பொதுஜன பெரமுனவின் விரிவான கூட்டணியின் ஊடாகவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும்... Read more »

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்திய இந்திய மீனவர்கள்: வலுக்கும் எதிர்ப்பு

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னார் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார். “எங்களுடைய வரிப்பணத்திலேயே தமிழக முகாம்களில் உள்ள... Read more »