மேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும்.... Read more »
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு சில நாட்களில் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் மே 13ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்... Read more »
காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று (மே 1ஆம்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது. மே தின... Read more »
சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானிய அரசாங்கத்தின் உடன்படிக்கையின் கீழ் முதல் புகலிடக் கோரிக்கையாளர் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பெயர் விபரங்கள் குறிப்பிடாத புகலிட கோரிக்கையாளர் நேற்று மாலை பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவுடனான ஒப்பந்தத்தின்... Read more »
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதியை போன்று மத்திய மலைநாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1820களின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் பெற்றதால் அச்சமடைந்த தென்னிலங்கை... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்ட வரவேற்பு... Read more »
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு (y-o-y) அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதம் 1.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும்... Read more »
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்... Read more »
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”கடந்த நான்கு... Read more »