யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தினரின் படுகொலை 37வது நினைவேந்தல். தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் ஏற்பாட்டில் இன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தாதியர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு. Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலை காரணமாக மனகஷ்டம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நிதி நிலை மேம்படும். உங்களின் விருப்பங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். வரவு, செலவு விஷயத்தில் கவனம் தேவை.... Read more »
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு ஜீப் வண்டி மற்றும் கார் ஒன்று முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு சொந்தமான கண்டி அனிவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.... Read more »
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய... Read more »
அமெரிக்காவில் அடுத்த மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கிறது. பிரதான இருவேட்பாளர்களான அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக... Read more »
விண்ணப்பிக்கப்பட்ட ஒரு தொகுதி கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். கடவுச்சீட்டு பெறுவதற்கான தற்போதைய வரிசைகள் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர்... Read more »
ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் (AQAH) கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து குறைந்தது 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக லெபனானின் அரச... Read more »
“400 கோப்புகள் வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, வழக்குத் தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “கள்வர்களைப்... Read more »