
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு..! முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..! மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி-2025 ற்கான வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களினதும் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர். குறித்த... Read more »

மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை அரசாங்க அதிபர் வாழ்த்தி வழியனுப்பினார்..! மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் – மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி... Read more »

சிறப்புற நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுகூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த விவசாயக்குழுக்கூட்டத்தில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கமநல அபிவிருத்தித்திணைக்கள, நீர்ப்பாசன திணைக்க, விவசாயத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்... Read more »

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி... Read more »

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இ.தொ.கா..! நுவரெலியா மாவட்டம் கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகளில் இ.தொ.கா இன்று (17) ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்… எதிர்க்கட்சியுடனும் ஆளுங்கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது தேசிய ரீதியான கூட்டணி அல்ல. மக்கள் தவறாக புரிந்து... Read more »

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு..! யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்... Read more »

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..! முல்லைத்தீவு , வண்ணங்குளம் ஜிஎன் பிரிவில் புதர்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியுள்ள இடம் பனைமரங்களுக்கு அருகிலுள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையை பொறுத்து, தீ பனைமரங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குத் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே,... Read more »

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து..! திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சற்று முன்னர் எரிபொருள் பவுசருடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சேருவிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். Read more »

முல்லைத்தீவில் பதற்றம்..! முல்லைத்தீவு – சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் 17.06.2025இன்று அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு... Read more »