மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள். அன்புடன் பேசி காதலியயை அரவணைப்பீர்கள். அவசியமான செலவுகள் செய்து அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்:... Read more »
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிப்பதை காலையில் தவிர்க்கிறார்கள். அதுமட்டுமின்றி அலுவலகம் முடிந்து திரும்பி வந்த பிறகு தலைக்கு குளிப்பதை... Read more »
5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி: சூடாகிய அஷ்ரப் தாஹிர் எம்பி முன்னாள் எம்.பிக்கு மறைமுக சாட்டை ! நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16)... Read more »
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன வியாழக்கிழமை (16) கல்முனை... Read more »
ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந் நிகழ்வானது... Read more »
3600 மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது... Read more »
நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பிலான வர்த்தமானி அடுத்தவாரம் வெளியிடப்படுமென வர்த்தக, வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு... Read more »
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பதக்கங்கள் பொலிவை இழப்பதாக விளையாட்டாளர்கள் சிலர் குறை கூறியுள்ளனர். அவற்றை மாற்றித் தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரான்ஸில் நாணயங்களை அச்சிடும் மொனாய் டி பாரிஸ் எத்தனை பதக்கங்களைப் புதிதாகச் செய்து தரப் போகிறது என்பதை குறிப்பிடவில்லை.... Read more »
உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்தியா, இலங்கை,... Read more »
நிபுணத்துவ மருத்துவப் பரிந்துரைகளின் பேரில், ஜனவரி 16 ஆம் திகதி, கைதி துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள K-1 என அழைக்கப்படும் வழக்கமான சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலை விசேட வைத்தியர் மேற்கொண்ட பரிசோதனையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை... Read more »