வரலாற்றில் ஒரு காலத்தில், உண்மையை மறைப்பதற்கு அதிகார வர்க்கம் ‘தணிக்கைகளை’ (Censorship) பயன்படுத்தியது. ஆனால், இன்றைய எண்மிய யுகத்தில், உண்மையை மறைக்கக் கையாளப்படும் உத்தி ‘தகவல் பெருக்கம்’. சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சுட்டிக்காட்டுவது போல, முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை, அர்த்தமற்ற செய்திகளின் குவியலுக்குள் மூழ்கடித்து... Read more »
சர்செல் (Sarcelles) பகுதியில் பயங்கர மோதல் : 19 வயது இளைஞர் கத்திக்குத்துக்கு (Coups de couteau) இலக்காகிப் படுகாயம்! பாரிஸ் புறநகர்ப் பகுதியான வால்-துவாஸ் (Val-d’Oise) மாவட்ட த்திற்கு உட்பட்ட சர்செல் (Sarcelles) நகரில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு வன்முறை மோதலில்,... Read more »
பிரித்தானிய நாடாளுமன்ற இடைத்தேர்தல் : வரலாறு காணாத வகையில் 34 வேட்பாளர்களை எதிர்கொள்ளும் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage)! பிரித்தானியாவின் (Royaume-Uni) வலதுசாரி ‘ஐக்கிய இராட்சிய மறுசீரமைப்பு ‘ (Reform UK) கட்சியின் தலைவரான நைஜல் ஃபாராஜ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கிளாட்டன் (Clacton)... Read more »
ஜெர்மனியில் பெரும் அரசியல் சர்ச்சை: வாடகைத்தாய் (Mère porteuse) மூலம் குழந்தை பெற்றதால் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) பதவி விலகல்! ஜெர்மனியின் பழமைவாதக் கட்சியான சி.டி.யு/சி.எஸ்.யு (CDU/CSU) நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜென்ஸ் ஸ்பான்... Read more »
மத்திய கிழக்கில் வெடிக்கும் பெரும் யுத்தம்: ஏழாவது இரவாக ஈரானில் அமெரிக்கா நடத்திய குண்டுமழை… “முழுமையான தாக்குதல்” நடத்தத் தயாராகும் டெஹ்ரான்! ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரானுக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Protocole d’accord) கையெழுத்தாகி சரியாக ஒரு மாதம்... Read more »
குடியிருப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியதால் கட்டிடத்துக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்! பிரான்சின் ரென் (Rennes) நகரில், அரசு மானியக் குடியிருப்பிலிருந்து (Logement social) வெளியேற சொன்ன கோபத்தில் , நபர் ஒருவர் அந்தக் குடியிருப்பு நிறுவனத்தின் (Bailleur) தலைமை அலுவலகத்தி ற்கு தீவைத்து விட்டு... Read more »
பிரான்சில் இரகசியமாக செயற்பட்ட குற்றவியல் கும்பலுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை !
பிரான்சில் இரகசியமாக செயற்பட்ட குற்றவியல் கும்பலுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை ! பிரான்சின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘அதனோர்’ (L’affaire Athanor) வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) பாரிசில் வெளியானது. ஓ-து-சென் (Hauts-de-Seine) மாகாணத்தில் உள்ள... Read more »
அதனோர் வழக்கு: தேசபக்தியின் பெயரால் அரங்கேறிய ஒரு நிழல் உலக சதி ஹோலிவுட் திரைப்படங்களின் திரைக்கதைகளை மிஞ்சும் அளவுக்கு, நிஜ வாழ்க்கையில் பிரான்ஸ் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் குற்றப் பின்னணி தான் அதனோர் வழக்கு (Procès Athanor). உளவுத்துறை அதிகாரிகள், இரகசிய சங்கங்கள்... Read more »
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆதிக்கப் போர்: புதிய கூட்டணியை (Alliance) அறிவித்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சியளித்த சீன அதிபர் ஷி ஜின்பிங்! சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காயில் (Shanghai) நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (Conférence mondiale sur l’IA), பல அதிரடியான... Read more »
இந்தியாவின் கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பந்த்வால் (BC Road) KSRTC பேருந்து நிலையத்தில், 21 வயதான லாவண்யா என்ற இளம்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🏥 தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த லாவண்யா,... Read more »

