அதிகரித்த நிவாரணங்களுடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய ஐரோப்பிய சரக்கு விமானம்!

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான போயிங் – 747... Read more »

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள கூடிய... Read more »
Ad Widget

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம்! வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாகக் கூறி 50 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »

திடீர் என சரிந்து மடிந்த சுதந்திர தேவி சிலை -பிரேசிலில் நடந்த சம்பவம்

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் சக்திவாய்ந்த புயலின் போது, 24 மீட்டர் உயரமான சுதந்திர தேவி சிலையின் பிரதியொன்று கவிழ்ந்து விழுந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், சிலை மெதுவாக சாய்ந்து வாகன நிறுத்துமிடத்தில் மோதும் காட்சி... Read more »

மிகிந்தலையில் காட்டு யானை எரிப்பு- விசாரணை தீவிரம்!

மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் நபர் ஒருவரால் காட்டு யானை ஒன்று எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பான தகவல்கள் இன்று (17) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள்... Read more »

உலகில் முதன்முறையாக உற்பத்திசெய்யப்பட்ட பறக்கும் கார் எத்தனை கோடி தெரியுமா?

Alef Model A Ultralight 2 எனும் உலகிலே முதல் பறக்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி குறிப்பிட்டுள்ளார் இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்யவும் சாதாரண கார் போல்... Read more »

சூறாவளி எச்சரிக்கை விவகாரம்: தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

‘டித்வா’ (Ditwah) சூறாவளி தொடர்பான முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... Read more »

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுத்தனர். நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில்... Read more »

கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் முறையற்றது..!

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (16) கெளரவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக எதிராளிகள்... Read more »

தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம்..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 202 பயணிகளுடன் துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த... Read more »