அன்பு உயிர்தெழும் நாளுக்காக நாம் காத்திருக்கிறோம்

மனிதர்களிலுள்ள இருண்ட சக்திகளை அகற்றி, நல்ல நம்பிக்கைகளைத் தந்து, நம் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்துவின் அன்பான சக்தியை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்று ‘ஈஸ்டர் தினத்தை’ அழைக்கலாம். சமூக நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் தனது இன்னுயிரை தியாகம் செய்த இயேசு அந்த... Read more »

தேவாலய மேற்கூரையில் தொங்கவிடப்பட்டுள்ள முதலை

இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் அமைந்துள்ள Santuario Della Beata Vergine Maria Delle Grazie தேவாலயத்தின் கூரையில், ஐந்து நூற்றாண்டுகள் பழைமையான முதலை தொங்கவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மத அடையாளத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அதாவது, பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தில் பாம்புகள், டிராகன், முதலைகள் போன்றவை... Read more »
Ad Widget Ad Widget

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் மஹா கும்பாபிஷேக அம்பாள் வீதியுலா வரும் காட்சி

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்து அம்பாள் வீதியுலா வரும் காட்சி 25-03-2024 Read more »

போலிஸ் அராஜகம் யாழ் பல்கலை இந்து மன்றம் கண்டனம்

Read more »

சிவராத்திரி பூஜையின் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள் !

சிவராத்திரி ஏகாதசி விரதத்தை அடுத்து மிகவும் உத்தமமான விரதம் ‘சிவராத்திரி’ விரதமே. பகலில் உபவாசம் இருந்து, மாலையில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து உடல் முழுவதும் விபூதி தரித்து, ருத்ராட்சங்கள் அணிந்து ஒவ்வொரு ஜாமமும் சிவபெருமானுக்கு 11 திரவியங்களால்(பால் ,தயிர்,தேன் ,நெய் ,கரும்புச்சாறு,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பலாப்பழம்,மாம்பழம்... Read more »

தொடர்ச்சியாக கோவில்களை திறந்துவைக்கும் மோடி!

ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கட்டார் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு டோஹா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை... Read more »

நாகபூசணி அம்மனை தத்ரூபமாக வரைந்து உயிர் கொடுத்த இளைஞர்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வசந்த மண்டபத்தினுடைய திரைச்சீலையில் அம்மனின் உருவத்தினை பாபிராஜ் தேவராஜா என்ற இளைஞர் தத்ரூபமாக வரைந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.... Read more »

இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார். மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன. Read more »

ஏன் அயோத்தி ராமர் கோவிலில் கல்லைத் தவிர, இரும்பு, உருக்கு என்று எதுவும் பயன்படுத்தவில்லை தெரியுமா?

இந்த தளர்வான மணல் முற்றிலும் அடித்தளத்திற்கு பொருத்தமற்றது. பிறகு இதை மேலும் ஆராய ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இதைத் தொடர்ந்து இந்த சிக்கலைப் தீர்ப்பதற்காக சிபிஆர்ஐ, தேசிய புவி இயற்பியல் ஆய்வு, ஐஐடி டெல்லி, குவாஹாத்தி, சென்னை, ரூர்க்கி மற்றும் பாம்பே மற்றும்... Read more »

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்திருந்தது. புலம்பெயர் தமிழர்கள் மற்றும்... Read more »