பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள்

பஞ்சபூதங்கள் – இயற்கையின் 5 அடிப்படை சக்திகள் இந்த உலகம் 5 மூலத் தத்துவங்களால் உருவானது என்று இந்திய தத்துவம் கூறுகிறது. ✨ ஆகாயம் (வெற்றிடம்) – எல்லாவற்றுக்கும் இடம் தரும் 💨 வாயு (காற்று) – உயிர்க்கு அவசியமானது 🔥 அக்னி (நெருப்பு)... Read more »

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் 

கும்பமேளாவின் 4 புனித தலங்கள் புராணக் கதைகளின்படி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் சென்ற போது, அதிலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. அந்த அமிர்தத் துளிகள் விழுந்ததாக நம்பப்படும் 4 இடங்கள்: 📍 ஹரித்வார் 📍 உஜ்ஜைன் 📍 நாசிக் 📍 பிரயாக்ராஜ்... Read more »
Ad Widget

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை

இணுவில் கந்தசுவாமி கோவில் பெருமஞ்சத் திருவிழா: தேசிய நிகழ்வாக மாற்றக் கோரிக்கை யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப் புகழ்பெற்ற பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி (தைப்பூசத் தினம்) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (ஜனவரி... Read more »

திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்!

திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்! யோகர் சுவாமிகளின் குருபூசை நட்சத்திரமான ஆயிலிய நட்சத்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவப் பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் தித்திக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) திருவண்ணாமலையிலுள்ள அருணகிரிநாதர் திருமடத்தில் மிகவும் பக்திபூர்வமாக... Read more »

வல்வெட்டித்துறை சிவன் ஆலய திருவாதிரை உற்சவம்..!

வல்வெட்டித்துறை சிவன் ஆலய திருவாதிரை உற்சவம்..! 03.01.2026 Read more »

திருக்கோணேஸ்வரம் சிவன் ஆலயம் திருவாதிரை தீர்த்தோற்சவம்..!

திருக்கோணேஸ்வரம் சிவன் ஆலயம் திருவாதிரை தீர்த்தோற்சவம்..! 03.01.2026 Read more »

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய திருவாதிரை தீர்த்தோற்சவம்..!

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய திருவாதிரை தீர்த்தோற்சவம்..! 03.01.2025 Read more »

திருவாதிரை தீர்தோற்சவ ஊர்வலம்..! காரைதீவு

திருவாதிரை தீர்தோற்சவ ஊர்வலம்..! காரைதீவு 03.01.2026 Read more »

சைவசமயத்தில் இடம்பெற்று வரும் குறளி கூத்துகளை தட்டி கேட்க யாருமே இல்லையா..?

சைவசமயத்தில் இடம்பெற்று வரும் குறளி கூத்துகளை தட்டி கேட்க யாருமே இல்லையா..? சம்மந்தபட்ட பிராமண பெருந்தகைகள் மௌனம் சாதிப்பது ஏன்..? அல்லது நீங்களும் பணத்தை நோக்கி ஓடுகின்றீர்களா..? Read more »

பொன்னாலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மார்கழி மகோற்சவம்..!

பொன்னாலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மார்கழி மகோற்சவம்..! ஆறாம் நாள் 27.12.2025 பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா... Read more »