ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு... Read more »

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், மூட்டு வலி, உடல்... Read more »
Ad Widget

சிறார்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு !

நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் நோய் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..... Read more »

இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா… விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா? அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது. இந்த... Read more »

‘விட்டமின் மாத்திரைகள்’ விஷம் கலந்த தேன் போன்றது !

அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை... Read more »

60 பாமசிகளின் லைசன்ஸ் தற்காலிகமாக கேன்சல் செய்யப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினார். Read more »

உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?

உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. உடல் இயங்கத்தேவையான ஆற்றல் கிடைப்பது என்பது ஒருவர் தண்ணீர் குடிக்கும் அளவைப்... Read more »

“டிங்கா டிங்கா” என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது. அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி... Read more »

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்?

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்? -Dr.Arshath Ahamed MBBS, MD, PAED இந்தக்காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால் லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது. Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின்... Read more »

ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1000ஐ தாண்டிய தொழுநோயாளர்கள்

ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1000ஐ தாண்டிய தொழுநோயாளர்கள் இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார். அவர்களில், சுமார்... Read more »