இலங்கையில் 15 வீதமானோருக்கு ஆஸ்துமா நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச நிபுணர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பதாக சுவாச நிபுணர்கள் சங்கத்தின்... Read more »

பொதுமக்களை புத்துணர்சியூட்டும் உணவுகள்

தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையால், நம்மில் பலர் குளிர்ச்சியான உணவுகளைத் தேட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு வெப்பநிலை அதிகமாக காணப்படக்கூடிய நாட்களில் நமது முழு உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்ய நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறான உணவுகள்... Read more »
Ad Widget Ad Widget

காலாவதியான மருந்துகளால் 15 கோடி இழப்பு

மருந்துகளின் காலாவதி மற்றும் சேதம் காரணமாக 2022ஆம் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் (2021) அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர்... Read more »

கொரோனாவை விட கொடிய தொற்றாக மாறும் வைரஸ்

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தான வைரஸ் தொற்று ஒன்று பரவுவதாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். H5N1 என்ற பறவைக் காய்ச்சல் தொற்றே பரவுவதாகவும், அது அபாயகரமாக இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த... Read more »

17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டிலாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பல வகையான மருந்துகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான... Read more »

புற்றுநோய்க்கு 100 ரூபாயில் மருந்து

உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக உள்ள நோய் தான் இந்த புற்றுநோய். இது பல மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து அழித்துதான் வருகிறது. உலகின் பல நாடுகளும் இந்த கொடிய நோய்க்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கு... Read more »

அறுவை சிகிச்சை: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிகை

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.... Read more »

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள்

Pfizer, Moderna மற்றும் AstraZeneca உள்ளிட்ட Covid-19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அதிர்ச்சித் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. மேற்குறித்த கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்... Read more »

ரஷ்யாவிடமிருந்து உலக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு ஜேர்மனியை தளமாகக் கொண்ட BioNTech உடன் கடந்த ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தமொன்றில்... Read more »

இந்தியாவில் வேகமாக பரவும் புற்றுநோய்

இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022... Read more »