எச்.ஐ.வி தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

உலகில் சில நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் செயன்முறை நடந்துகொண்டு இருக்கிறதே தவிர, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான நோய்களில் ஒன்றுதான் எயிட்ஸ். உலகம் முழுவதும் எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான செயன்முறையில் ஆராய்ச்சியாளர்கள்... Read more »

இலங்கை இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆண்களிடையே... Read more »
Ad Widget Ad Widget

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல்

KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு சுவிட்சர்லாந்தில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம்... Read more »

நீரிழிவு நோயாளருக்கான புதிய மருந்து

நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு குறித்த மருந்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »

உயிர் சேதத்தை தடுக்க மருந்துகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் முறையான பதிவுகள் இன்றி, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருந்துகளின் தரம் சரிபார்க்கப்படாமல் 306 தடவைகள் இலங்கைக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ள நிலையில் வெகு விரைவில் அவற்றை... Read more »

அமெரிக்காவில் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் அடையாளம்

அமெரிக்காவில் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார். மிச்சிகன் மாநிலத்தில் பால் பண்ணையாளர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் கண்டறியப்பட்டார்.... Read more »

கொவிட் தடுப்பூசியால் -11,000க்கும் அதிகமானோர் மரணம்!

கொவிட் வைரஸ் பரவலானது உலகளாவிய ரீதியில் பல மரணங்களை ஏற்படுத்தியது. இந்த ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் தவணைகளின் அடிப்படையில் போடப்பட்டன. இந்த தடுப்பூசிகள் கொவிட் வைரஸை ஓரளவு கட்டுப்படுத்தியது என்றாலும் நிறைய பேருக்கு பக்க இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டன என்றும்... Read more »

வேகமாக பரவும் டினியா தோல் நோய்: அவசர எச்சரிக்கை

டினியா எனப்படும் தோல்நோய் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். டினியா எனப்படும் இந்த நோய் பூஞ்சை தொற்றினால் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்த தேங்காய் பால்

மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வது தான் தாய்ப்பால். தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது என்றுதான் கூற வேண்டும். அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட தாய்ப்பாலை பிறந்த குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு வருட காலமாவது அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வர... Read more »

வெண்பூசணி சாறு பயன்கள்

ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி... Read more »