இந்திய மகளிர் அணி உலக சம்பியனாக முடி சூடிக்கொண்டது ! இது இந்தியா வெற்றிகொண்டுள்ள முதலாவது மகளிர் உலகக்கிண்ணமாகும். வாழ்த்துகள் Read more »
சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச... Read more »
தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2ஆம் இடம் – 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முன்னிலை இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன்... Read more »
இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்..! இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் லக்ஷிகா சுகந்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் இந்தப் போட்டியை 13.98... Read more »
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி…… பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த... Read more »
மூதூர் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்..! பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் R.M.அஷான் இரண்டாம்... Read more »
பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..! இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி – பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றவரும் உதைபந்தாட்டச்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..! யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடையினை இன்றையதினம்(3) பருத்தித்துறை... Read more »
வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய... Read more »
இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின்... Read more »

