மகளிர் டி20 உலக கோப்பையை தனதாக்கிய நியூசிலாந்து

மகளிர் டி20 உலககோப்பை முதல் முறையாக வென்றது நியூசிலாந்து.. வரலாற்று சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்.! மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது.... Read more »

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்!

பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக முற்போக்கு தமிழர் கழகமானது, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”... Read more »
Ad Widget

இருபதுக்கு 20 தொடரை கைபற்றிய இலங்கை!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த... Read more »

“எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். போட்டியின் முடிவில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »

உபுல் தரங்க கைது தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு... Read more »

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் கமிந்து

2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர்... Read more »

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மஹேல

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மஹேல மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். மஹேல ஜெயவர்த்தன முன்னதாக கடந்த 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மும்பை அணியின் தலைமை பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »

வெளிநாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ் பதில் என்ன?

ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர், கடைசி நேரத்தில் விலகினால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் ஐபிஎல்... Read more »

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் மெத்தியூஸ்!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் எதிர்வரும் 2025 பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க மெத்தியூஸ், சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக தனது அனுபவத்தை... Read more »

கென்ய தடகள வீரர் மரணம்!

2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ய தடகள வீரர் கிபிகோன் பெட் (Kipyegon Bett) காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பால் நீண்ட காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த 26 வயதான வீரர் ஞாயிற்றுக்கிழமை... Read more »