தோனி மரியாதையை இழந்து வருகின்றார் – மனோஜ் திவாரி

2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி,... Read more »

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொயின் அலி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினை பிரதி நிதித்துவப்படுத்தி இருந்த மொயின் அலி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி டி20 பிளாஸ்ட் தொடருக்குப் பின்னர் அவர் இவ்வாறு ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் அவர் 2025 ஆம் ஆண்டுக்கான... Read more »
Ad Widget

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு... Read more »

இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை – அப்ரிடி

இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை – அப்ரிடி ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம்... Read more »

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,... Read more »

சங்கா தலைமையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி அறிவிப்பு

இந்தியாவில் முதல் முறை நடைபெறவுள்ள மூத்த வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி பயணமாகவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச்... Read more »

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் பிரிவில் ஏ பிரிவில் சம்பியனானது கல்முனை சனி மவுண்ட் அணி.

(16) கல்முனை சந்தாங்கனி பொது மைதானத்திலே இடம்பெற்ற கல்முனை சனி மவுண்ட் மற்றும் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பெணால்டி அடிப்படையில் கல்முனை சனி மவுண்ட் அணியினர் வெற்றி பெற்று அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் பிரிவில் ஏ பிரிவில்... Read more »

03 பாகிஸ்தான் வீரர்களுக்கு ICC அபராதம்

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன்... Read more »

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணி விபரங்கள்!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எட்டு வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் நடப்பு சாம்பியனாக, பாகிஸ்தான் தங்கள் பட்டத்தை தக்கவைக்க உலகின் சிறந்த ஏழு அணிகளுடன் போட்டியிடும். போட்டியின் தொடக்க நிலைக்கு... Read more »

போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்!

போட்டியின்போது காயமடைந்த அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி சிகிச்சை பலனின்றி தனது 28 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 1-ம் திகதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம்... Read more »