கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்..! அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது... Read more »

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..!

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..! நமது பண்டைய பாரம்பரியங்களை எடுத்து காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொங்கல் விழாவில் முதல் கட்டமாக அதிகாலை வயலில் ஒரு நல்ல நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையின் முதல் பகுதி வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு... Read more »
Ad Widget

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..! வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.   அதே பகுதியை... Read more »

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..!

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..! வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார... Read more »

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..!

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..! வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின்... Read more »

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம்.

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம். வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம்... Read more »

வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..

வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.. விபத்துக்கான காரணம் கட்டாக்காலி மாடுகள் சாலையில் திடீரென குறுக்கே பாய்வதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.. மாடுகளைப் பராமரிக்கும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்…. Read more »

பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..!

பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..! வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி அவர்கள் இன்று (24/11/2025) வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி... Read more »

ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகவீனம் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சோதனை..!

ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகவீனம் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சோதனை..! வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் திடீர் சுகமும் காரணமாக கடந்த... Read more »

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு... Read more »