வவுனியாவில் இளம் யுவதி ஒருவரை காணவில்லை

வவுனியாவில் இளம் யுவதி ஒருவரை காணவில்லை வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி கடந்த திங்கட்கிழமை கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே... Read more »

வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம்

வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.... Read more »
Ad Widget

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 10 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை :

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 10 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலையில் வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16... Read more »

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்..! அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது... Read more »

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..!

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா..! நமது பண்டைய பாரம்பரியங்களை எடுத்து காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொங்கல் விழாவில் முதல் கட்டமாக அதிகாலை வயலில் ஒரு நல்ல நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையின் முதல் பகுதி வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு... Read more »

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..!

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது..! வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.   அதே பகுதியை... Read more »

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..!

வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்..! வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார... Read more »

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..!

கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்..! வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின்... Read more »

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம்.

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்..! இலஞ்சத்தில் பிரளும் வடக்கு மாகாணம். வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம்... Read more »

வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..

வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.. விபத்துக்கான காரணம் கட்டாக்காலி மாடுகள் சாலையில் திடீரென குறுக்கே பாய்வதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.. மாடுகளைப் பராமரிக்கும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்…. Read more »