வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்! பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு... Read more »

போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி... Read more »
Ad Widget

வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடம் பெற்றிருந்தது. பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் தலைமையக... Read more »

செங்கோல் விடயம். வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகரசபையின் செங்கோல், காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (30.06) முறைப்பாடு... Read more »

நெடுங்கேணியில் 78 கிலோ கேரளா கஞ்சாவுடன் 31 வயதுடைய இளைஞர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம்... Read more »

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் பதவிநீக்கம்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் பதவிநீக்கம் வவுனியா மாநகர சபை மேயர் பதவி நீக்கப்பட்டதுடன் உறுப்பினர் பதவியும் நீக்கம்! வெளியாகியது வர்த்தமானி வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்... Read more »

வவுனியா ஓமந்தையில் தமது கிராமத்துக்கான கிரவல் வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதாக கூறி டிப்பர்களை வழிமறித்து மக்கள் போராட்டம்! – தவிசாளர் விஐயம்

வவுனியா ஓமந்தையில் தமது கிராமத்துக்கான கிரவல் வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதாக கூறி டிப்பர்களை வழிமறித்து மக்கள் போராட்டம்! – தவிசாளர் விஐயம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்கள் தங்களின் வீதி புனரமைப்புக்காக... Read more »

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து,... Read more »

வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில். 

வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில். பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது... Read more »

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி! வடக்கு, மதியாமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் தடம்புரண்டதில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (18.04) மாலை குறித்த நபர்... Read more »