இந்திய எதிர்ப்புப் பேச்சுக்கு இலங்கை எம்.பி. சவால்:

இந்திய எதிர்ப்புப் பேச்சுக்கு இலங்கை எம்.பி. சவால்: இலங்கை அரசின் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்குத் தமிழ் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா உதவிக்கரம்... Read more »

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி தமிழன் பலி.!

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி தமிழன் பலி.! சடலத்தை அகற்றவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள் கலவரமாகிய வவுனியா வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில்... Read more »
Ad Widget

ஓமந்தையில் சர்ச்சைக்குரிய காணியில் பௌத்த விகாரை அமைக்கும் பொலிஸ் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு!

ஓமந்தையில் சர்ச்சைக்குரிய காணியில் பௌத்த விகாரை அமைக்கும் பொலிஸ் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு! வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு பௌத்த விகாரையை அமைப்பதற்காக காணியை துப்புரவு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க... Read more »

ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..!

ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..! பாராளுமன்றில் அமைச்சர் பிமலின் கவனத்திற்கு கொண்டுவந்த சத்தியலிங்கம் எம்பி. வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து ஓமந்தை பகுதியில் தனியார் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த முயற்சியை நிறுத்தும்படி அமைச்சர் பிமல்... Read more »

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்!

வவுனியா: ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்! வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மத வகுப்புகளை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த விடயத்தை... Read more »

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். முன்னால் போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவர் ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கபட்டிருந்தார். இறுதியாக இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம் அவர்... Read more »

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும்... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி..!

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி..! பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலையீடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.   ஓமந்தையில் இடம்பெற்ற... Read more »

தனியார் காணி காவல்துறையினரால் அபகரிப்பு: விகாரை அமைக்க முயற்சி..?

தனியார் காணி காவல்துறையினரால் அபகரிப்பு: விகாரை அமைக்க முயற்சி..? ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினா அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது. ஏ9 வீதில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான... Read more »

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று(30) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விளக்கில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பிறிதொரு போத்தலில் இருந்த பெட்ரோலை தவறுதலாக ஊற்றியதால் இந்த விபத்து நேர்ந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். Read more »