பொலிசாரின் மகத்தான சேவையை நாமும் வாழ்த்துவோம்..! வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி அவர்கள் இன்று (24/11/2025) வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி... Read more »
ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகவீனம் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சோதனை..! வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் திடீர் சுகமும் காரணமாக கடந்த... Read more »
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு... Read more »
தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம் அடைக்கல நாதன்.! தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். (9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை... Read more »
முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் ஒரு நீண்டகால... Read more »
வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை.! வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11.2025) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் அவரது... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து... Read more »
பகிடிவதை குற்றச்சாட்டு: வவுனியா மாணவர் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..! வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றைய தினம் (03) உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை திடீர் மரண விசாரணை... Read more »
வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.! வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் #உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற... Read more »
இலங்கையில் போதைப்பொருள் நெருக்கடி: மறுவாழ்வு மையங்களில் இடமிருந்தும் சிறைகள் நிரம்பி வழிகின்றன இலங்கையில் அதிகரித்து வரும் போதைக்கு அடிமையாதல் மற்றும் சிறைச்சாலைகளில் நெரிசல் ஆகியவை பெரும் சவால்களை உருவாக்கியுள்ளன. போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள மறுவாழ்வு வழங்குவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிறைகளில்... Read more »

