50,000 இற்கு மேற்பட்ட மின்துண்டிப்பு முறைப்பாடுகள் பதிவு

நேற்றிரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Read more »

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.... Read more »
Ad Widget

இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக

வயிற்று வலி குணமாக ;– குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும்,குறிஞ்சி கீரையைநிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம். வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் குணமாக ;– சத்தி சாரணை இலை சாறை பாலில் சாப்பிட்டு வர வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி... Read more »

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர்... Read more »

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனை

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்த்துகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக பெயரிடப்பட்டுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபல Forbes பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டு... Read more »

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த... Read more »

மருதங்கேணி இளைஞர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி

இன்று(17) மாலை 05.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தின் முன்பாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது “உடல்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்…

இன்று(17) மாலை 05.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது குறித்த அஞ்சலி... Read more »

சென் பிலிப் நேரிஸ் ஆலய கொடியேற்றம்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபவம் மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானாது 155 ஆண்டுகளை நிறைவு பெற்றவுடன் இந்த மறை... Read more »