![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T165802.549-300x200.png)
அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலிறூட் பிரதேசத்தில் நீரில் மிதந்தவாறு ஆணின் சடலமொன்று (30) இன்று காலை 11 மணி அளவில் தலவாக்கலை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T174338.994-300x200.png)
பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T174742.991-300x200.png)
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்காக, சந்தைக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாய அமைச்சினால்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T180226.270-300x200.png)
சுமார் 2,000 அரச பணியாளர்கள்,வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையை தேர்வு செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் இதன்படி அரச... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/47423845-cb47-430d-a362-d5267ddf8467-300x200.jpg)
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இடம் பெற்றது. சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் தலைமையில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவருகிறது. கொடியேற்ற திருவிழாவான இன்றைய தினம் விநாயகப் பெருமான் உள்வீதி ,வெளி வீதி வலம் வந்து... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T105131.305-300x200.png)
இராணுவ சேவைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, மார்ச் 2023 தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது முதல் பெரிய கப்பல் ஏவுகணைத்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T104747.408-300x200.png)
பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குறித்த இரு ஆணுறுப்புகளும் செயற்படும் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் 6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் டிஃபாலியா என்ற நோயுடன் இந்த... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T104151.950-300x200.png)
மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரமடலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பதிவாகியுள்ளது. உயிரிழந்த பெண் தனது தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T103737.565-300x200.png)
சில்லறை சந்தையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2023/04/Background-2023-04-30T103516.783-300x200.png)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »