UCMAS மனக்கணித போட்டி தெல்லிப்பளை சார்பாக 23 மாணவர்கள் வெற்றி வாகை

கடந்த சனிக்கிழமை 10/08/2024 அன்று இடம்பெற்று முடிந்த UCMAS தேசிய மனக்கணித போட்டியில் தெல்லிப்பளை சார்பாக பங்குபற்றிய 35 மாணவர்களில் 23 மாணவர்கள் வெற்றி வாகை சூடிக் கொண்டனர். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இப்போட்டியிற்கு நாடு பூராகவும் 2000 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.... Read more »

சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்

சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம். ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும் இணைந்து சிறந்த முறையில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு... Read more »
Ad Widget Ad Widget

Ucmas மனக்கணித தேசிய மட்ட போட்டி திருநெல்வேலி மாணவர்கள் சாதனை

Ucmas மனக்கணித தேசிய மட்ட போட்டி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றினர். இதில் Ucmas திருநெல்வேலி மாணவர்கள் பங்குபற்றி சாதனை படைத்ததோடு 2023 இற்கான அதி உயர்... Read more »

இன்றைய ராசிபலன் 10.08.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். ரிஷபம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன்... Read more »

நாமல் வேட்பாளராக களமிறங்கியது ஏன்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு கோணங்களில் இலங்கையில் செய்திகள்... Read more »

கெஹலிய விடுதலை தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள் குழாம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுதலை தொடர்பான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில்... Read more »

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்: மாங்குளம் பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர். 07.08.2024 அன்று இரவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவருக்கான அழைப்பு கடிதத்தினை... Read more »

மீண்டும் பங்களாதேஷ் திரும்பும் ஷேக் ஹசீனா: மகன் அறிவிப்பு

பங்களாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கம் தேர்தலை தீர்மானிக்கும் போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை. பல வாரங்களாக மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், பிரதமர் ஷேக்... Read more »

மாகாண சபைத் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்படுமா?

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை மீள நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகின்றது. பழைய மாகாண சபைத் தேர்தல்... Read more »

பிரித்தானியாவில் வதந்தியால் பரவிய வன்முறை

பிரித்தானியாவில் சிறுமிகள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பரவிய வதந்தியால் நாட்டின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், பொலிஸார் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி நடன... Read more »