போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள். 1. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வீதி அபிவிருத்தி: ஒட்டுமொத்த வீதி அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கு ரூ. 342 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை (Central... Read more »
உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்! உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் இன்று மாலை 5.45 அளவில் இடம்பெற்ற கோர விபத்தில், பயணிகள் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5... Read more »
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவண் உட்பட 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ்... Read more »
சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை (11.02) மாலை மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில்... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (29.01) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன்... Read more »
மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »
மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்... Read more »

