இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Read more »

Read more »
Ad Widget

சிறுமி கூட்டுப் பாலியல் வழக்கில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவண் உட்பட  5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ்... Read more »

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா.(Video)

சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை (11.02) மாலை மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில்... Read more »

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு விளக்க மறியல், மேலும் ஒருவர் கைது.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (29.01) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன்... Read more »

மன்னாரில் மீண்டும் வெள்ள அபாயம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை  அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »

கழிவுப் பொருட்களை  அகற்றுவதில் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்-  அருட்பணி மார்க்கஸ் அடிகளார். (Video) 

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட  பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்... Read more »

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம் ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது. பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம்... Read more »

பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

(Video) நாளையதினம்(14.11) நடைபெறவிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 வது This பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும். பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின், 98 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று காலை மன்னார்... Read more »

கோட்டாபயவை விட கடுமையானவராக அனுர உள்ளார்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். கருத்து... Read more »