
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (29.01) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன்... Read more »

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »

மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்... Read more »

அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம் ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது. பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம்... Read more »

(Video) நாளையதினம்(14.11) நடைபெறவிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 வது This பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும். பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின், 98 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று காலை மன்னார்... Read more »

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். கருத்து... Read more »

தீபத்திருநாள் முதல் குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி, ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் Read more »

வீடாக இருந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள், மான், மாம்பழம், சங்கு என்று பிளவடைந்து தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான... Read more »

தவறி வீழ்ந்த கைப்பேசியை எடுக்கப் போய் இரண்டு பெரும் பாறைகளுக்கிடையே சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மடில்டா கேம்பல் என்ற அந்த மலையேறி, நியூ சவுத் வேல்சின் ஹண்டர் வேலி பகுதியில் நடந்துசென்றபோது மூன்றடி ஆழமுடைய சந்துக்குள் விழுந்து... Read more »

இலங்கை நாடாளுமன்றத்தின் உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றது என சபாநாயகரிடம் சில அமைச்சர்கள் குழு புகார் அளித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்ணக்கூடிய உணவை வழங்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்போது,... Read more »