“ஈரான் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது”: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப் – அமீரகத் துறைமுகங்களுக்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை! மத்திய கிழக்கில் ஈரான் மீதான ‘Operation Epic Fury’ போர் நடவடிக்கை புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க... Read more »
யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..? யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை... Read more »
ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »
பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..! நால்வர் கைது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இரண்டு குற்றவாளிகளால் மனிதப் படுகொலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மீட்டுள்ளது. திஸாநாயக்க முதியன்சேலாகே அவிஷ்க ஹேஷான் என்ற ‘போதிய வத்தே அவிஷ்க’ மற்றும்... Read more »
போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள். 1. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வீதி அபிவிருத்தி: ஒட்டுமொத்த வீதி அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கு ரூ. 342 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை (Central... Read more »
உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்! உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் இன்று மாலை 5.45 அளவில் இடம்பெற்ற கோர விபத்தில், பயணிகள் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5... Read more »
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவண் உட்பட 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ்... Read more »

