யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம்(17.07.2026) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் ஆடிப்பிறப்பு விழாவில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்... Read more »

இறுதிச்சடங்கு காலத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி – ஈரான் இராணுவம் எச்சரிக்கை

இறுதிச்சடங்கு காலத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி – ஈரான் இராணுவம் எச்சரிக்கை ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி, நாட்டின் முக்கிய தேசிய நிகழ்வுகள் நடைபெறும் காலத்தில் ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி... Read more »
Ad Widget

மீண்டும் சுட்டெரிக்க வரும் கதிர்வெம்மையலை: ஜூலை 4, 5 வார இறுதியில் நம்மை அச்சுறுத்தக் காத்திருப்பது என்ன?

பத்து நாட்களுக்கும் மேலாகப் பிரான்சு நாட்டை வாட்டி வதைத்த பெருவெப்பத்தின் சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், தெற்குப் பகுதியிலிருந்து மீண்டும் ஒரு கதிர்வெம்மையலை (Canicule) சீறிப்பாயத் தயாராகி வருகிறது. கொளுத்தும் வெயிலிலிருந்து மக்களுக்குக் கிடைத்த இந்தச் சிறு ஓய்வு அதிக நாள்களுக்கு நீடிக்காது.... Read more »

யாழ். பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்!

யாழ். பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்! யாழில், அரச பணியாளர்கள் இருவரை வைத்து, அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது சொந்த வீட்டு வேலையை செய்வித்த சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமை... Read more »

“ஈரான் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது”: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப் – 

“ஈரான் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது”: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப் – அமீரகத் துறைமுகங்களுக்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை!   மத்திய கிழக்கில் ஈரான் மீதான ‘Operation Epic Fury’ போர் நடவடிக்கை புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க... Read more »

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..?

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..? யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை... Read more »

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »

பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..!

பாதாள உலகக் குழுவினரின் 3 துப்பாக்கிகள் மீட்பு..! நால்வர் கைது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இரண்டு குற்றவாளிகளால் மனிதப் படுகொலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மீட்டுள்ளது. திஸாநாயக்க முதியன்சேலாகே அவிஷ்க ஹேஷான் என்ற ‘போதிய வத்தே அவிஷ்க’ மற்றும்... Read more »

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..!

போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »

2026 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களின் சுருக்கம் – பகுதி 2

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள். 1. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வீதி அபிவிருத்தி: ஒட்டுமொத்த வீதி அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கு ரூ. 342 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை (Central... Read more »