தலைமன்னாரில் பதற்றம் – கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் தாய் உயிரிழப்பு

தலைமன்னார்: தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில்... Read more »

மன்னார் படுகையில் பெரும் எரிபொருள் வளமா? 2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு இருப்பதற்கான ஆதாரம்!

இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் அமைந்துள்ள மன்னார் படுகையில் பெருமளவிலான பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில்... Read more »
Ad Widget

தலைமன்னார் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்

குடிமனைகள் வாழும் பகுதியில் பனைமரக்கூடல் கொண்ட காட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டதால் அயலில் குடியிருந்த மக்கள் அச்சம் கொண்டபோதும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பினால் தீ அயல் வீடுகளுக்கும் காட்டுக்குள்ளும் மேலும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் செவ்வாய் கிழமை (18.08.2026)... Read more »

பாதுகாப்பற்ற நிலையில் தலைமன்னார் பாதையில் ரயில் சேவை? – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை

தலைமன்னார் பாதையின் செயலிழந்த ரயில் சமிக்ஞை அமைப்பைச் சீரமைக்காமல், பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாகவே அவசர அவசரமாக இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நீண்டகாலமாக... Read more »

மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு

மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் மாடுகளை கடத்தி வந்த பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் கைது செய்யப்பட்டார்… Read more »

மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு! மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46)... Read more »

மன்னாரில் பெரும் சோகம்: முச்சக்கர வண்டி மோதி ஒன்றரை வயதுக் குழந்தை பலி!

மன்னாரில் பெரும் சோகம்: முச்சக்கர வண்டி மோதி ஒன்றரை வயதுக் குழந்தை பலி! மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியில் நேற்று (2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சோகமான செய்தி வெளியாகியுள்ளது. தாராபுரம்... Read more »

மன்னாரில் அதிர்ச்சி: வீதிகளில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்!

மன்னாரில் அதிர்ச்சி: வீதிகளில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்! எம்பாமிங் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு! மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்தப்பட்டமையால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடும்... Read more »

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரைக் காணவில்லை: 

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரைக் காணவில்லை: மன்னார், முருங்கன் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக இன்று (2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை) முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்... Read more »

மன்னார் பகுதியில் ,இராயப்பு யோசப் அவர்களின் மறைவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மன்னார் பகுதியில் ,இராயப்பு யோசப் அவர்களின் மறைவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நீதி, மனித கண்ணியம் மற்றும் தமிழர் உரிமைகளுக்காக உறுதியாக குரல் கொடுத்தவர் எனப் போற்றப்படும் ஆயர் ராயப்பு ஜோசப்பை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நினைவு... Read more »