மன்னார் காற்றாலை மின்சாரக் கேபிள்களில் சிக்கி 2 பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு

மன்னார் காற்றாலை மின்சாரக் கேபிள்களில் சிக்கி 2 பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு காயமடைந்த பறவைக்குத் தீவிர சிகிச்சை.!! மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் 3 வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு... Read more »

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..!

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..! தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்று (08.03.2026) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம்... Read more »
Ad Widget

மன்னார் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் விஜயம்

மன்னார் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் விஜயம்: நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Preethi Padman Surasena) அவர்கள், இன்று (2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். மன்னார் நீதவான்... Read more »

ப”பயங்கரவாதம் இல்லாத நாட்டிற்கு எதற்கு இந்தச் சட்டம்?”

ப”பயங்கரவாதம் இல்லாத நாட்டிற்கு எதற்கு இந்தச் சட்டம்?” – மன்னாரில் கையொப்பப் போராட்டம் மற்றும் ஊடகச் சந்திப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர முயலும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ (ATA) முழுமையாக நீக்கக்கோரி மன்னாரில் இன்று சனிக்கிழமை பாரிய... Read more »

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு! மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை... Read more »

நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு

நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த எருவிட்டான் கிராம வீதி, நேற்று முதல் முறையாகப் புனரமைப்புப் பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த வீதி அபிவிருத்தித் திட்டம்... Read more »

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்! பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில் கொண்டு வரப்படும் புதிய PSTA சட்ட வரைவுக்கு எதிராகவும், நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள PTA சட்டத்தை நீக்கக் கோரியும் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (25) மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..!

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு பயணம் செய்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழு..! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார்.... Read more »

மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு!

மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு! மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் வீதி மற்றும் தனியார் காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் உலர விடப்பட்டுக் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில்,... Read more »

மன்னாரில் உணவகங்கள் மீது அதிரடிச் சோதனை

மன்னாரில் உணவகங்கள் மீது அதிரடிச் சோதனை மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் அதிரடிச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்னார் நகரில் உள்ள உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாக முன்வைத்த புகார்களை... Read more »