மன்னாரில் பெரும் சோகம்: முச்சக்கர வண்டி மோதி ஒன்றரை வயதுக் குழந்தை பலி! மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியில் நேற்று (2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சோகமான செய்தி வெளியாகியுள்ளது. தாராபுரம்... Read more »
மன்னாரில் அதிர்ச்சி: வீதிகளில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள்! எம்பாமிங் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு! மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அப்புறப்படுத்தப்பட்டமையால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடும்... Read more »
மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரைக் காணவில்லை: மன்னார், முருங்கன் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக இன்று (2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை) முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்... Read more »
மன்னார் பகுதியில் ,இராயப்பு யோசப் அவர்களின் மறைவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நீதி, மனித கண்ணியம் மற்றும் தமிழர் உரிமைகளுக்காக உறுதியாக குரல் கொடுத்தவர் எனப் போற்றப்படும் ஆயர் ராயப்பு ஜோசப்பை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நினைவு... Read more »
மன்னார் காற்றாலை மின்சாரக் கேபிள்களில் சிக்கி 2 பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு காயமடைந்த பறவைக்குத் தீவிர சிகிச்சை.!! மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் 3 வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு... Read more »
மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிலம்பம் பயிற்சி..! தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்று (08.03.2026) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம்... Read more »
மன்னார் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் விஜயம்: நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Preethi Padman Surasena) அவர்கள், இன்று (2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். மன்னார் நீதவான்... Read more »
ப”பயங்கரவாதம் இல்லாத நாட்டிற்கு எதற்கு இந்தச் சட்டம்?” – மன்னாரில் கையொப்பப் போராட்டம் மற்றும் ஊடகச் சந்திப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர முயலும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ (ATA) முழுமையாக நீக்கக்கோரி மன்னாரில் இன்று சனிக்கிழமை பாரிய... Read more »
மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு! மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை... Read more »
நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த எருவிட்டான் கிராம வீதி, நேற்று முதல் முறையாகப் புனரமைப்புப் பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த வீதி அபிவிருத்தித் திட்டம்... Read more »

