வடக்கில் மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பு..  

வடக்கில் மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பு.. 1இலட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிப்பு..800 வீடுகள் பாதிப்பு. சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் மாயம்.. குஞ்சுக்குள மக்கள் வெளியேற முடியாத நிலை . வடக்கில் டிட்வ புயல் காரணமாக மன்னார் மாவட்டம் வரலாறு... Read more »

மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..!

மன்னார் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு..! மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை... Read more »
Ad Widget

மன்னார் அவசர வெள்ள எச்சரிக்கை – குளம் உடையும் அபாயம் !!

மன்னார் அவசர வெள்ள எச்சரிக்கை – குளம் உடையும் அபாயம் !! மன்னார்: கட்டுக்கரை குளம் அபாயம்! தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வெளியேற்ற எச்சரிக்கை! மன்னார் – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான கனமழை காரணமாக, மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மிக முக்கியமான அவசர... Read more »

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..! மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை... Read more »

மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செய்தி..!

மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக இடங்களில் வீதி வெள்ள நீரால் தடைப்பட்டுள்ளது. எனவே அப்பாதை ஊடாக பயணம் செய்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்... Read more »

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்..!

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்..! மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்... Read more »

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு..!

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு..! மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவீரர்... Read more »

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..!

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..! மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (14) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு... Read more »

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..!

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..! மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார்... Read more »

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.!

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.! சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்... Read more »