![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/07/ggt-300x200.jpeg)
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் வயது-42 என்ற குடும்பஸ்தரே மர்மமான... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/06/tt-300x200.jpg)
மனித வாழ்க்கைக்கு இயற்கை மிக அவசியம். ஒரு நாட்டில் முப்பது வீதத்திற்கு மேல் காடாக இருக்க வேண்டும் என்பதே நியதி. மனிதனின் சுகதேகி வாழ்விற்கும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இருப்புக்கும் காடுகள் அவசியமானவை. அத்துடன் கரியமிலவாயுவை உட்கொள்வதற்கும், மழை வீழ்ச்சிக்கு காரணமாவதுடன் மண்ணரிப்பையும், வெள்ளப்பெருக்கையும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/689-300x200.jpg)
23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார். கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் போட்டியில் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/0-300x200.webp)
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/tr-2-300x200.webp)
மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/kj-5-300x200.jpeg)
இலங்கையின் மேற்கு மூலையில், இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – இயல்பான இயற்கை சூழமைவுகளைத் தன்னகத்தே கொண்ட சுதேசிய குடிமக்கள் செறிந்து வாழும் மாவட்டம் மன்னார் ஆகும். இது, நீர் வளமும், நிலவளமும், கடல் வளமும், கனிம வளமும் கொண்ட... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/gf-300x200.jpg)
வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) மன்னாரில் நடைபெற்றது. வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்குவின் பயன்பாடுகள் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரமும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/f-2.jpeg)
மன்னாரில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/y-1-300x200.jpg)
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/04/gddf.jpeg)
மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. இந்தவகையில்,குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு (17.04.24) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள... Read more »