மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..!

மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்..! இன்று காலை 16.06.2026 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வாகனம் Read more »

இனவாத அரசியல் செய்ய இனியும் முடியாது -பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் (Video)

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.... Read more »
Ad Widget

மன்னாரில் சுகாதாரப் பரிசோதர்களின் சோதனை  நடவடிக்கையில் சிக்கிய உணவகங்கள் 

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உப்புக்குளம்-பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்களுக்கு இன்றைய தினம் (9.04) திடீரென்று சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.... Read more »

மன்னாரை சேர்ந்த இருவர் செய்த மோசமான காரியம்..!

05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார்... Read more »

இலங்கை வரும் இந்திய பிரதமரிடம் அனைத்து தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகோபித்த குரலில் சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

“இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீளபெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டி இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரி யுள்ளது. குறித்த கோரிக்கையில் அவர்கள்... Read more »

எதிர்வரும் சித்திரை புத்தாண்டினை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்-வைத்தியர் ஒஸ்மன் டெனி

எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதோடு மது போதையில் வாகனம் செலுத்துதல் முற்றாக தடை செய்யப்பட வேண்டியது என மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி துரைநாயகம் ஒஸ்மன்... Read more »

மன்னார் மூர்வீதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் மனிதப் பாவணைக்கு உதவாத உணவு தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மன்னார் மூர்வீதி  பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன்  உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டை நேற்றைய தினம் புதன்கிழமை (2)மன்னார் நகர... Read more »

மன்னாரில் திருடப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிஸாரினால் மீட்பு.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும். பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் பெண்கள் வலையமைப்பின் ஊடக மாநாடு.(video)

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில். இன்றைய தினம்(15.03) சனிக்கிழமை மன்னார்  மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது. கடந்த (10) அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும்... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐந்து சபைகளில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் நகரசபை உட்பட நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக  இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்... Read more »