யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி..!

யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி..! யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார்.... Read more »

யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!

யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..! யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, மாமன் முறையிலான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.   யாழ்ப்பாணம்,... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த... Read more »

யாழில் பேருந்தில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி... Read more »

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட... Read more »

யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு..!

யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு..! யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர... Read more »

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..!

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள்..! வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பல்கலை மாணவர்கள் கோரிக்கை. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்கு மேலாக தங்கியிருந்த கடற்படையினருக்கு கெளரவம் அளிக்க வேண்டும் எனவும் , அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு... Read more »

யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்?   

பெரிதும் எதிர்பார்க்கப்படும் யாழ் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தர் தெரிவு நாளை: உங்கள் தெரிவு யார்? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.12.2025)... Read more »

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் சோகம்: நீந்தச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் சோகம்: நீந்தச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் நீந்தச் சென்ற இளைஞர்கள் நால்வர் சுழியில் சிக்கியதில், இருவர் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் – ஆறுகால்மடம்... Read more »

செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு!

செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு! யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி மீண்டும் நேற்று முன் தினம் (டிசம்பர் 06, 2025) இரவு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சேதப்படுத்தும்... Read more »