யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்திற்கு மேல் அனுமதியின்றி ட்ரோன் (Drone) பறக்கவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்கவிடப்பட்டதன் நோக்கம் மற்றும் அதனுடன்... Read more »
இந்து சமுத்திரத்தை நெருங்குகிறது எல்நினோ.நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா. மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என... Read more »
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின்... Read more »
சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியமையும் அம்பலம்! யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகம் என்ற பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர். வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் (WASPAR) ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது. பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா... Read more »
யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேவையின் மூலம் வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது பார்சலில் இருந்து 7 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெளிமாவட்டத்திலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான... Read more »
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை முடித்த பின்னர், நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம்மை நோக்கி மிகக் கேவலமான மற்றும் தவறான... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது ( 04.07.2026 ) சைவத்தினையும் தமிழ் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து அவற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஓர்... Read more »
லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!! லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த... Read more »

