நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..!

நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..! யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு... Read more »

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்..!

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்..! யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (07.04.2026) பி. ப. 02.00... Read more »
Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் 40,000 உயிர்களைக் காத்த இயந்திரம் ஓய்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் 40,000 உயிர்களைக் காத்த இயந்திரம் ஓய்வு: புதிய வசதிகள் விரைவில்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பற்றிய Cath Lab (Cardiac Catheterization Laboratory) இயந்திரம், நேற்று (2026... Read more »

வடக்கில் நீர்வாழ் உயிரினச் செய்கை: 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கும் சவால்களும்!

வடக்கில் நீர்வாழ் உயிரினச் செய்கை: 100 மில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கும் சவால்களும்! நேற்று (2026 ஏப்ரல் 01, புதன்கிழமை) யாழ். ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பல முக்கிய... Read more »

அவதூறு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் அழைப்பு!

அவதூறு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் அழைப்பு! தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (2026 ஏப்ரல் 02) யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற... Read more »

இரவில் மணல் ஓடுவதற்கு தடை பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா?

இரவில் மணல் ஓடுவதற்கு தடை பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? விஞ்ஞானபூர்வமான ஆய்வு தீர்மானம் தேவை! சட்டவிரோத மணல் வியாபாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பு அதில் மாற்றுக் கருத்து இடமில்லை. சட்டவிரோத மணல் ஏன் தோற்றுவிக்கப்படுகிறது அதற்கான காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை... Read more »

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர். 

பாராட்டத்தக்க வேண்டியவர்.. வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர். நித்திரையாகக் கிடந்த வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை துயில் எழுப்பியவர். பழைய நபர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் யாருடைய சிபாரிசில் இருந்தவர் என்றும் தெரியும் புதிய வரை சிபாரிசு செய்த... Read more »

நாவற்குழியில் சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த இளநிலை பிக்கு கைது

நாவற்குழியில் சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த இளநிலை பிக்கு கைது: ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்! யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர், சிறுமி ஒருவரைத் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும்... Read more »

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து  காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு... Read more »

யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்தஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (2026 மார்ச் 25, புதன்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நாவலர்... Read more »