யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு... Read more »
யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்தஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (2026 மார்ச் 25, புதன்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நாவலர்... Read more »
ஆசிரியர் இடமாற்ற சர்ச்சை: மேன்முறையீட்டு முடிவு வரும் வரை பழைய இடங்களிலேயே பணியாற்ற அனுமதி கோரி போராட்டம்! வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இன்று (2026 மார்ச் 26,... Read more »
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு... Read more »
காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த பாதகி!! யாழில் சிரேஸ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி கொலைப் பின்னணி என்ன? அவதானம் பெற்றோரே! யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக... Read more »
யாழ். பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுகிறது! : மாணவர் ஒன்றியப் பேச்சாளர் கவிதரன் கடும் எச்சரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தற்போது திட்டமிட்ட முறையில் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் முன்னெடுத்த... Read more »
யாழில் நடந்த அவலம்! ஒரு புலனாய்வு பார்வை!! காதலுக்கு ஒத்துழைக்கவில்லை யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மகளின் காதலனால் நேர்ந்த கதி மருமகனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் மருமகனால் அடித்துக் கொலை! யாழ். பல்கலைக்கழக... Read more »
பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!! வடமாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு! வடமாகாணப் பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிப்பது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் புதிய மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். ... Read more »
விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை – யாழ் பல்கலைக்கழகத்தில் பாரிய போராட்டம் ஜனநாயக உரிமைகளைக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி கறுப்புக்கொடி ஏற்றிய... Read more »
கறுப்புக்கொடி விவகாரம் – மூன்று பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு! இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப்_பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு... Read more »

