யாழ்ப்பாணத்தில் மசாஜ் நிலையமா? 20 ஏக்கர் அரச காணி திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 20 ஏக்கர் அரச காணியை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி,... Read more »
செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) மற்றும் தீர்த்த உற்சவம் மறுநாள் (28.08.2026) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பலாலி வீதியில் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 🔹 அனுமதிக்கப்படும்... Read more »
யாழில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு – மூவர் கைது யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி... Read more »
இன்று யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (22) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். மேலும், யாழ்ப்பாணம் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்று... Read more »
யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சூழலில் வெற்றிலை மென்றவாறு நடமாடிய 5 பேருக்கு 50,000/- ரூபா தண்டப்பணம்.! தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும்... Read more »
“நான் விடைபெறுகிறேன்” – அர்ச்சுனா எம்.பி. பதவி விலகுவதாக அறிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில்... Read more »
யாழில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு.! காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்.நெல்லியடியில் நடந்துள்ளது. இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ” என்ர தங்கம் பாவம்..! அவளை... Read more »
நேற்று இரவு பண்டத்தரிப்பு கோயில் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் 157 பேர், கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என... Read more »
இணுவில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம் – அதிகாரிகளிடம் மகஜர் கையளிப்பு! யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் இயங்கும் மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு கோரி, இன்று வியாழக்கிழமை மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த... Read more »
கழிவுநீரை வடிகாலில் வெளியேற்றிய உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்திப் பகுதியில் வெள்ளநீர் வடிகாலுக்குள் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கண்டறியப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read more »

