யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தினரின் படுகொலை 37வது நினைவேந்தல். தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் ஏற்பாட்டில் இன்று படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தாதியர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு. Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க... Read more »
இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து தமிழர்கள் மனம் குமுறுகின்றனர் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். பாரத தேசத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் எழுதிய “தி இந்தியாவே” நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான ... Read more »
யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் நிர்வாண நிலையில் பிடிக்கப்பட்டார். குறித்த மாணவனின்அறைக்கு இவ்வாறு... Read more »
தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் தமிழ்த்தேசியம் சாத்தியமடையாது. 9லிருந்து 6 ஆக எங்களது பிரதிநிதித்துவத்தை வீழ்ச்சியடையச் செய்ததுதான் தமிழ்த்தேசியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்த சாதனை. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கியதாகவே எனது அரசியல் பயணம் உள்ளது. இதுவே... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து புதியவர்களே நாடாளுமன்றம் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். சர்வஜன அதிகாரம் கூட்டணியின் மக்கள் சந்திப்பு நேற்று(20) பிற்பகல் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »
யாழில் 22 வயது இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நேசன் கஜமுகன் என்பவரே இவ்வாறு விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் சாவகச்சேரி... Read more »
வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்கொள்வதே எங்களின் பலமான சவாலாக இருந்தது. மிகக்... Read more »
இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே... Read more »
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும்... Read more »