யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..!

யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 05.02.2026 வியாழக்கிழமை அதிகாலைப் பொழுதில் நாயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்... Read more »

வட மாகாண சபையில் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்!

வட மாகாண சபையில் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்! இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின்... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்! காரைநகர் கடற்பரப்பில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவராவாா். : இவர் குருநகர் பகுதியில்... Read more »

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..!

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்..! யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம்... Read more »

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..?

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..? யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை... Read more »

“சுதந்திர தினம் எமக்குக் கரிநாள்! – பேரணிக்கு அணிதிரள்வோம்”!

“சுதந்திர தினம் எமக்குக் கரிநாள்! – பேரணிக்கு அணிதிரள்வோம்”! யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அழைப்பு! இலங்கையின் சுதந்திர தினத்தை “கரிநாள்” எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு... Read more »

நமது நிலம் நமதே! ஆக்கிரமிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்! சுரேஷ் அழைப்பு 

நமது நிலம் நமதே! ஆக்கிரமிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்! சுரேஷ் அழைப்பு வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஜனநாயக தமிழ் தேசிய... Read more »

கச்சத்தீவில் அரசியல் வேண்டாம்..! வட மாகாண மீனவர் சங்கம்

கச்சத்தீவில் அரசியல் வேண்டாம்..! வட மாகாண மீனவர் சங்கம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா... Read more »

நெஞ்சை உலுக்கிய மிருசுவில் படுகொலை..!.

நெஞ்சை உலுக்கிய மிருசுவில் படுகொலை..!. காலம் 2000. யாழ்ப்பாணம் மிருசுவில் கிராமம். யுத்தம் காரணமாக மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த காலம் அது. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு தற்காலிக அனுமதி கிடைத்தது. “யாரும் தங்களின் வீடுகளைப் போய்ப்... Read more »

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்..!

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்..! யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு... Read more »