எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம்! தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும், தமிழ் மக்களின் மனங்களில் அதன்... Read more »
புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்! கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று... Read more »
யாழ்ப்பாணம்மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா பதுளைக்கு உடனடி இடமாற்றம்… Read more »
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றநீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்…. Read more »
யாழில் பிரபல இசை குழு அங்கத்தவர்களிடம் கோப்பாய் பொலிஸார் விசாரணை. யாழ் உரும்பிராய் ஆலயம் ஒன்றில் பாடப்பட்ட பாடல் தொடர்பிலே குறித்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது.. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம். அனுராதபுர சிறுமி பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள்... Read more »
இலங்கையில் முதற்தடவையாக வடக்கு மாகாணத்தில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (OSSI) டிஜிட்டல் தளம் அறிமுகம்! முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த நிர்வாக ரீதியான சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) எனும்... Read more »
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க நடவடிக்கை: பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் மாவட்ட செயலர் கோரிக்கை! யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தனியார் வசமுள்ள காணிகளை முதற்கட்டமாக... Read more »
தையிட்டி விகாரை வீதி விவகாரம்: காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு – தவிசாளருக்கு அழைப்பாணை! யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தினுள் உள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி காவற்துறையினர்... Read more »
தையிட்டியில் முன்னர் விகாரை இருந்ததா?: 1971 ஆம் ஆண்டு வரைபடம் வெளியாகியதால் சர்ச்சை! தையிட்டிப் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுற்றியுள்ள சர்ச்சை தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இதுவரை அந்தப் பகுதிக்கு உரிய அதிகாரபூர்வ வரைபடம் இல்லை என்று ஆளும் தரப்பினரும்,... Read more »

