நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு. நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட... Read more »

இலங்கைக்கு கனடா அரசாங்கத்தின் 1 மில்லியன் கனேடிய டொலர் நிவாரண உதவி

இலங்கைக்கு கனடா அரசாங்கத்தின் 1 மில்லியன் கனேடிய டொலர் நிவாரண உதவி – கனேடியத் தமிழ் காங்கிரஸின் வரவேற்பு ஒட்டாவா – இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கனடா அரசாங்கம் 1 மில்லியன் கனேடிய டொலர் (CAD 1 Million) மனிதாபிமான உதவியை... Read more »
Ad Widget

இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! 

இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! ​இலங்கையில் வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. ​வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். ​மாலை 1.00 மணிக்கு பின் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை... Read more »

இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்!

சூறாவளியால் பெரும் சேதம்: இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்! ​சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் நீள புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர்... Read more »

டிட்வா சூறாவளி உயிரிழப்புக்கள் 481 ஆக அதிகரிப்பு; 800 ஆக அதிகரிக்கும் என அச்சம் !

டிட்வா சூறாவளி உயிரிழப்புக்கள் 481 ஆக அதிகரிப்பு; 800 ஆக அதிகரிக்கும் என அச்சம் !: மீட்பு நம்பிக்கை மங்குகிறது ‘டிட்வா’ சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று அதிகாரிகளால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,... Read more »

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்..!

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்..! டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.   அத்துடன்,... Read more »

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்..!

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்..! இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04.12.2025) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில்,... Read more »

இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்களின் வலைகள் அறுப்பு..!

இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்களின் வலைகள் அறுப்பு..! இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து காத்திருந்த போது,... Read more »

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை..!

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை..! யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு... Read more »

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை..!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை..! நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ... Read more »