முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று நேற்று (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் நடந்தது விபச்சாராம? நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு... Read more »
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 18.05.2026 அன்று நடைபெற்ற நினைவேந்தல்/ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க வந்த சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், சாலை விதிமுறைகளை மீறி பயணித்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 👮♂️ இதன் தொடர்ச்சியாக, அழக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள்... Read more »
குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றது அதாவது அங்குள்ள ஆதி ஐயனார் கோவிலை சிதைத்து சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டிருக்கும் நிலையில் தற்போது... Read more »
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அறிவித்தல். புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சனத்தொகை அதிகம் கொண்ட பிரதேசம். இங்கே 2018 ஆம் கொடுக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டங்கள் 1308 வரை உள்ளன. 8 வருடங்களாக இவற்றுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. 2026 ஆம் ஆண்டில்... Read more »
கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்... Read more »
முல்லை மண்ணின் உயிர் காத்த மருத்துவ மகுடம்: வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவிற்கு பிரமாண்ட கௌரவிப்பு.! “மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முல்லைத்தீவின் சொத்து, வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்கள்,... Read more »
முல்லைத்தீவில் இளம் பெண் திடீர் மரணம்! முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த அனுசா சபாரட்ணம் (வயது-32) என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்…. Read more »
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..! தீர்மானம் நிறைவேற்றம் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த... Read more »
முல்லைத்தீவு பகுதியில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல்..! இரகசிய தகவலால் வசமாக பிடிபட்ட ஐவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

