கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்... Read more »
முல்லை மண்ணின் உயிர் காத்த மருத்துவ மகுடம்: வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவிற்கு பிரமாண்ட கௌரவிப்பு.! “மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முல்லைத்தீவின் சொத்து, வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்கள்,... Read more »
முல்லைத்தீவில் இளம் பெண் திடீர் மரணம்! முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த அனுசா சபாரட்ணம் (வயது-32) என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்…. Read more »
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..! தீர்மானம் நிறைவேற்றம் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த... Read more »
முல்லைத்தீவு பகுதியில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல்..! இரகசிய தகவலால் வசமாக பிடிபட்ட ஐவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான்... Read more »
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..! கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த... Read more »
திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல்... Read more »
அவசர அறிவிப்பு! முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவருக்குத் தற்போது அவசரமாக B Negative குருதி தேவை. இந்த வகைக் குருதியை உடைய குருதிக் கொடையாளர்கள் மேற்படி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு உடனடியாகச் சென்று குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு... Read more »
மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

