முன்னாள் கிழக்கு ஆளுநரின் ஆட்சியின் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால், மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கின்ற அனைத்து எழுத்து மூலமான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம்... Read more »

கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு திருகோணமலை நகர் கடற்கரையில் கடந்த 30 ஆம் திகதி நீராடுவதற்கு நண்பர்களுடன் சென்றிருந்த 20 வயதுடைய இளைஞன், அலையில் சிக்குண்டு... Read more »
Ad Widget

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால் பயணித்த மோட்டார்... Read more »

கிழக்கு ஆளுநர் – வேலையற்ற பட்டதாரிகள் விசேட கலந்துரையாடல்

2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் (27) நடைபெற்றது. இதன்போது பட்டதாரிகள் பல கோரிக்கைகளின்... Read more »

திருமலையில் காணாமல் போன மீனவர் சற்று முன் சடலமாக மீட்பு கதறி துடிக்கும் உறவுகள்..!

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது- 53) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மூதூர்... Read more »

தொல்லியல் திணைக்களம் மீது, அநுர அரசாங்கத்திற்கும் நம்பிக்கை இல்லை- பிரதியமைச்சர் அருண்

திருகோணமலை வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெளிவிவகார பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாஸன், இம்ரான் மகரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர். வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நெறிப்படுத்தினார்.... Read more »

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட செயலமர்வு

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில், ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில், கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட ஆளுநர், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெறும் குப்பைகளை சுத்தம் செய்வது... Read more »

பொது மக்களின் கவனத்திற்கு

திருகோணாமலை போலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, சம்பூர் போலிஸ் நிலையம் சார்பில் கட்டைபறிச்சான் பாலம் சேதமடைந்தள்ளதுடன், அதனை பொது மக்கள் பயன்படுத்தாதவாறு எச்சரிக்கையினை இடுமாறு கோரப்பட்டிருந்தது. மேற்படி விடயத்தினைக் கருத்திற் கொண்டு, செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய சபை ஊழியர்களால், 2025.01.09 ஆந் திகதியன்று... Read more »

வெருகல் பகுதியில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பதாகை!

வெருகல் பகுதியில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பதாகை! வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது... Read more »

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு இழுத்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த... Read more »