கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது திருகோணமலை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி... Read more »

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!!

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!! திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.... Read more »
Ad Widget

திருகோணமலை மாவட்டத்தில் குளங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் குறித்த முக்கிய கலந்துரையாடல்

இன்று, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது…. 🔴📌 இதில் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மட்டுமல்ல. அவை விவசாயம், உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் மக்களின் நீர்ப்பாசன... Read more »

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!!

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!! திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக... Read more »

கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்

கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYS) கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில்... Read more »

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..!

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..! திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர். திருகோணமலையை வந்தடைந்த... Read more »

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.  ... Read more »

முரசறைந்த திருமலைப் பிரகடனம்..!

முரசறைந்த திருமலைப் பிரகடனம்..! சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை விரயமாக்கக் கூடாது.   பதிலாக, சர்வதேச... Read more »

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில்!

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில்! திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை... Read more »

காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம்

காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் நேற்றைய தினம் எமது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல நிகழ்வுகள் இடம்பெற்றன அந்த வகையில் “எங்களால் முடியும் அழகான கடற்கரையின் பங்குதாரராகுங்கள்”எனும் தொனிபொருளுக்கு இணங்க கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு... Read more »