வெள்ளத்தால் 3000 ஏக்கர் வயல் நாசம்: விவசாயிகள் துயரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி கமநல சேவைப் பிரிவு. * பாதிக்கப்பட்ட சம்மேளனம்: வன்னியனார்மடு விவசாய சம்மேளனம். * முக்கிய கண்டங்கள்: புளியடிகுடா, பக்கிறான்வெட்டை, ஆயிலியடி கண்டம். * மொத்த சேதம்: சுமார் 3000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக நாசம். * விளைவு: விவசாயிகளுக்குப்... Read more »

தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம்..!

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள... Read more »
Ad Widget

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன..!

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன..! கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் இன்று (04) கண்டெடுக்கப்பட்ட ஒருதொகை வெடிபொருட்கள் இன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டன. விவசாயி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 107 கைக்குண்டுகள் (Hand... Read more »

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..!

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..! மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும்... Read more »

வெருகல் பிரதேச செயலகசெயலகத்தில்1935 நபர்கள் இடம்பெயர்ந்து நான்கு இடைத்தங்கல்

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 705 குடும்பங்களைச் சேர்ந்த 1935 நபர்கள் இடம்பெயர்ந்து நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read more »

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..!

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்..! கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர்... Read more »

அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்!

அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்! கோமரங்கடவளை பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரமுகருமான ரங்க தர்மதாச காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரணமடைந்தபோது அவருக்கு வயது 34 ஆகும். மரணம் குறித்தச் சந்தேகம்: இளம் வயதிலேயே... Read more »

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவிகள் எரித்து போராட்டம்..!

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவிகள் எரித்து போராட்டம்..! தகரவட்டுவான் விவசாய நிலப் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள், தங்கள் பாரம்பரியமாகப்... Read more »

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..! கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்று கூறிக்கொண்டு,... Read more »

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது..!

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது..! எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி... Read more »