திருகோணமலையில் 29 எண்ணெய் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு

திருகோணமலையில் 29 எண்ணெய் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு: முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை திருகோணமலையில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவ பணிப்பாளர் மயூர... Read more »

கிண்ணியா மாணவி விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா பயணம்

தி/ கிண் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி எதிர்வரும் 27 ம் திகதி இந்தியா பயணம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண்... Read more »
Ad Widget

திருமணமாகி 3 மாதங்களேயான யுவதிக்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை, நிலாவெளி – இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவர், திருமணமான சில மாதங்களிலேயே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை... Read more »

திருகோணமலை வைத்தியசாலையில் நபரொரிவரிலிருந்து அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரகக் கல்

திருகோணமலை வைத்தியசாலையில் நபரொரிவரிலிருந்து அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரகக் கல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்... Read more »

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது திருகோணமலை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி... Read more »

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!!

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்.!! திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.... Read more »

திருகோணமலை மாவட்டத்தில் குளங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் குறித்த முக்கிய கலந்துரையாடல்

இன்று, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது…. 🔴📌 இதில் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மட்டுமல்ல. அவை விவசாயம், உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் மக்களின் நீர்ப்பாசன... Read more »

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!!

குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!! திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக... Read more »

கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்

கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYS) கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில்... Read more »

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..!

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..! திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர். திருகோணமலையை வந்தடைந்த... Read more »