கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYS) கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில்... Read more »
திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான சுற்றுலா கப்பல்..! திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர். திருகோணமலையை வந்தடைந்த... Read more »
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ... Read more »
முரசறைந்த திருமலைப் பிரகடனம்..! சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை விரயமாக்கக் கூடாது. பதிலாக, சர்வதேச... Read more »
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில்! திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை... Read more »
காரைதீவின் 1ம் பிரிவு கிராம சேவகர் கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் நேற்றைய தினம் எமது இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல நிகழ்வுகள் இடம்பெற்றன அந்த வகையில் “எங்களால் முடியும் அழகான கடற்கரையின் பங்குதாரராகுங்கள்”எனும் தொனிபொருளுக்கு இணங்க கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு... Read more »
கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை... Read more »
சிங்கள உயரடுக்கு கட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி புதைக்கப்படுகிறதா..? தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழரசை அழித்துவிடுமோ என்ற அச்சம் தாயகத்தைவிட புலம்பெயர் மண்ணில்;... Read more »
திருகோணமலை சம்பவம் – கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »
தமிழர் பகுதியில் ஆசிரியரின் மரணத்தால் பெரும் சோகம்..! திருகோணலை – கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில்... Read more »

