பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப்... Read more »

உங்கள் வீட்டுக் கழிப்பறையும் வரியை உயர்த்தப் போகிறது! 2026-ல் பிரான்சில் வரவுள்ள புதிய மாற்றம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குத் திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு முதல் உங்கள் சொத்து வரி (Taxe foncière) கணிசமாக உயரவுள்ளது. இதற்குக் காரணமாக அரசாங்கம் கையில் எடுத்திருப்பது உங்கள் வீட்டில் இருக்கும் “ஆறு வசதிக்கூறுகள்” (Six éléments de... Read more »
Ad Widget

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..! தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் திரு. டயா லங்காபுர அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..!

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..! கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஜொகானஸ் பீட்டர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) பி.ப. 03.00... Read more »

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்..!

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்..! அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர்... Read more »

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து !

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ! அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்பு படை (Montana National Guard), அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை முப்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு பங்காளித்துவத்தை முறைப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததுடன் அனுமதியும் நுழைவு விதிகளை மீறுகிறது நாமல் ராஜபக்ஷ தனது சட்டப் பரீட்சைகளை ஒரு தனியார் வகுப்பறையில் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிர்மலா கன்னங்கராவின் நீண்ட விசாரணையில் இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள்... Read more »

அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..!

கல்முனை பிரதேச செயலகம், கல்முனை உப – பிரதேச செயலகங்களைச் சொல்லி அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..! பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனைப்... Read more »

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..!

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு... Read more »

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..! கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்று கூறிக்கொண்டு,... Read more »