அணுவாயுத திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை பரிசோதித்தது வடகொரியா

வடகொரியா தொடர்ந்தும் தனது அணு ஆயுதங்களின் திறனை அதிகரித்து வரும் நிலையில்,மேற்கு கடல் பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை அண்மையில் பரிசோதித்ததாக நேற்று (19) அறிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அழிக்கும் திறன் இந்த ஆளில்லா விமானத்திற்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வெற்றி கோப்பையோடு குருவை சந்தித்த அர்ச்சனா

சின்னத்திரை இயக்குநர் பிரவீனை வெற்றி கோப்பையோடு பிக் பாஸ் அர்ச்சனா நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும், பிரவீன் சின்னத்திரை நாடகங்களின் இயக்குநராக திகழ்ந்து வருகிறார். சரவணன் மீனாட்சி போன்ற முக்கியமான தொடர்களை இவர்... Read more »
Ad Widget

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர். உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 20.01.2024

மேஷம்   எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.   ரிஷபம்   எந்த செயலையும் பொறுமையுடன் செய்வது நல்லது.... Read more »

ஜே.வி.பி விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்க முற்படுவது ஏன்? அமைச்சர் பிரசன்ன

பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா... Read more »

சிவனொளிபாத மலைக்கு செல்லத் தயாரா

இந்த நாட்களில் இரவு மற்றும் காலை வேளைகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளன் அனைவரும் குளிரை தாங்கும் வகையில் ஆடைகள் மற்றும் கையுறைகளுடன் வருகை தருமாறு இலங்கை சுகாதார இயக்கத்தின் மருத்துவ முகாமின் தலைவர் வைத்தியர் சஜித்... Read more »

600 வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர் 600 வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம், 600 வீதிகளை... Read more »

செங்கடல் போர் : பொருளாதார நெருக்கடியில் சிக்கப்போகும் உலக நாடுகள்

சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மூலமான போக்குவரத்து நெருக்கடி உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 மார்ச் மாதம் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று, மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் பிரதானமாக கருதப்படும்... Read more »

ஆய்வக இறைச்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்

ஆய்வக இறைச்சி உற்பத்தி முறைமைக்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, ஆய்வக இறைச்சி உற்பத்தி முறையானது, இயற்கை உணவு உற்பத்தி முறைமைக்கு அச்சுறுத்தல் என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைகள் முதன்மை பண்ணை... Read more »

ஆணைக்குழுக்களின் அதிகாரிகள் அக்கறையற்றவர்கள்

கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காட்டும் அக்கறையின்மை குறித்து தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. 2020 இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை குழுவில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே... Read more »