குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை!

குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை! குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புக் கல்வித் தேவைகள் கொண்ட தகுதியான மாணவர்களுக்கு, மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 📌 இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்புக் கல்வித் தேவைகள்... Read more »

 தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !!

தலிதாவின் சிலை மீண்டும் மேலாடையின்றி காட்சியளிப்பு !! பாரிஸில் பிரபல பாடகி தலிதாவின் சிலை மீண்டும் தனது மார்புப் பகுதியில் தங்க நிறத்துடன் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சிலையை சீரமைத்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. XVIIIஆம்... Read more »
Ad Widget

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது!

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல் பரப்பிய 46 வயதுடைய நபர் கைது! சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய 46 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த... Read more »

விமான நிலைய திருத்தப் பணிகள் ஜப்பான் நாட்டிடம் ஒப்படைப்பு.

விமான நிலைய திருத்தப் பணிகள் ஜப்பான்  நாட்டிடம் ஒப்படைப்பு. எதிர்வரும் நவம்பருக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 2 கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என ஜப்பான் உறுதி செய்துள்ளது. நீண்ட காலமாகத் தாமதமடைந்து வந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான... Read more »

சந்திமலுக்க்குப் பதிலாக புதிய அறிமுக வீரராக களமிறங்குகிறார் பசிந்து சூரிய பண்டார.

சந்திமலுக்க்குப் பதிலாக புதிய அறிமுக வீரராக களமிறங்குகிறார் பசிந்து சூரிய பண்டார. இந்தியாவுடனான முதலாவது Test போட்டியின் போது தினேஷ் சந்திமலக்கு தலையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பதிலாக Concussion substitute... Read more »

ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம்.

விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம். விரைவில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை சீன 🇨🇳 தனியார் நிறுவனமான EHANG நிறுவனம் தனது திட்டத்தை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்... Read more »

சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவதில் கவனம்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. சீகிரியா, பிதுரங்கல மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இந்த சேவையை பயன்படுத்துவது... Read more »

பழைய தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் முதலாவது... Read more »

மாஸ்கோவில் அதிபயங்கர தாக்குதல் – பெரும் சேதத்தை ஏற்படுத்திய உக்ரைன்!

➤ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்கு ஒன்று தீக்கிரையானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ➤ சமீபத்திய தாக்குதல்களில் நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »

அலையில் சிக்கிய சிறுவன். உயிரை பணயம் வைத்த 16 வயது வீரன்: வெள்ளை மாளிகையில் கௌரவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் நாதனியல் ராய், 16 வயதான இளைஞரும் உயிர்காப்பாளருமான ரைடர் வில்லியம்ஸால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துணிச்சலான மீட்பு சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... Read more »