வெறும் 3 நாட்கள் Facebook நட்பு… 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்த தமிழ்ப் பெண்!

வெறும் 3 நாட்கள் Facebook நட்பு… 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்த தமிழ்ப் பெண்! மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், முகநூல் மூலம் அறிமுகமான ‘லண்டன் மருத்துவர்’ எனத் தன்னை அறிமுகப்படுத்திய நபரை நம்பிய பெண் ஒருவர், மொத்தமாக 8... Read more »

பிரான்ஸை மிரட்டும் காட்டுத்தீ – சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு – 

பிரான்ஸை மிரட்டும் காட்டுத்தீ – சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு – 40,000 பேர் அவசரகால படகுகள் மூலம் மீட்பு! பிரான்ஸில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: 40,000 பேர் அவசரகால வெளியேற்றம்; ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடிய பாரிஸ்!   பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில்... Read more »
Ad Widget

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! 

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு! பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு லண்டன் பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   இலங்கை... Read more »

இலங்கையில் டெங்கு தீவிரம்: மரணங்கள் 61 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் நேற்றைய தினம் வரை 25,530 தொற்றாளர்கள்... Read more »

99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் தீயிட்டு அழிப்பு

மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அழிக்க உத்தரவிடப்பட்ட ஏனைய போதைப்பொருட்கள் இன்று (25) காலை தீயிட்டு அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. இவை அனைத்தும் புத்தளம், வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு... Read more »

இலங்கையில் உருவாகிறது விமான தயாரிப்பு ஆலை – ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய திட்டம்!

இலங்கையில் VTOL விமான உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான முன்மொழிவை ‘Seahorse Air Ceylon’ எனும் இலங்கை ஸ்டார்ட்அப் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. மேம்பட்ட வான்வழி நகர்வு (AAM) துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனப் பிரதிநிதிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின்... Read more »

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு... Read more »

தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து; 19 பேர் மருத்துவமனையில்

மாத்தறை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த... Read more »

அமெரிக்காவில் சோகம்: தீப்பற்றி எரிந்த வீட்டில் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் ஹேவன் (Grand Haven Township)... Read more »

ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட 20 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர்... Read more »