பசியிலும் பட்டினியிலும் பாகிஸ்தான் மக்கள்..

பசியிலும் பட்டினியிலும் பாகிஸ்தான் மக்கள்.. ராணுவம் மீது திரும்பும் மக்களின் கோபம்.. நாட்டை விட்டு தப்பிக்க சொகுசு ஹெலிகாப்டர் வாங்கும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்? எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கும் நிலை? சுதாரிப்பாக இருக்கும் இந்தியா.! Read more »

போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச

போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்த வேளையில், இஸ்லாம் கற்றுத் தரும் மானுட தர்மங்களைச் சிந்திப்பது அவசியம் எனச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத்... Read more »
Ad Widget

சுற்றுலாத் தளங்களில் தாக்குதல் நடத்துவோம்! : ஈரானின் அதிரடி எச்சரிக்கை

சுற்றுலாத் தளங்களில் தாக்குதல் நடத்துவோம்! : ஈரானின் அதிரடி எச்சரிக்கை ஈரான் மற்றும் அதன் எதிரி நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) விடுத்துள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ... Read more »

இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – டியேகோ கார்சியா தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.   ஈரானிலிருந்து... Read more »

ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது

ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது – ஜனாதிபதி அநுர விசேட பெருநாள் வாழ்த்து துல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்குத் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, ரமழான் நோன்பு என்பது உலகளாவிய சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த... Read more »

ஈரானிடம் எண்ணெய் வாங்கத் துடிக்கும் இந்தியா!

ஈரானிடம் எண்ணெய் வாங்கத் துடிக்கும் இந்தியா! அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகத் தளர்வு ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. மார்ச் 20-ஆம் திகதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட... Read more »

காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம்

காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம் ஒரு மாத கால புனித நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்கள், இன்று (21) நாடு முழுவதும் ஈதுல் பித்ர் பெருநாளை பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் முக்கிய நிகழ்வாக,... Read more »

எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம்

எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம் விலை உயர்வு குறித்த அச்சத்தால் பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.... Read more »

நிஜமாகும் பேரழிவு? வெறும் 60 நாட்களில் 8 கி.மீ. பனிப்பாறை காணாமல் போனது!

நிஜமாகும் பேரழிவு? வெறும் 60 நாட்களில் 8 கி.மீ. பனிப்பாறை காணாமல் போனது! அண்டார்டிகாவில் நிகழ்ந்த மின்னல் வேக சரிவு! பருவநிலை மாற்றத்தின் கோர முகம் அண்டார்டிகாவில் புதிய அதிரடியைக் காட்டியுள்ளது. அண்டார்டிகாவின் ‘ஹெக்டோரியா’ (Hektoria Glacier) பனிப்பாறை, இதுவரை அறிவியலாளர்கள் பார்த்திராத வேகத்தில்... Read more »

நீச்சல் குளத்திற்கு நகராட்சி கட்டுப்பாடு விதிக்க சட்டத் திருத்தம்

நீச்சல் குளத்திற்கு நகராட்சி கட்டுப்பாடு விதிக்க சட்டத் திருத்தம். வடமேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பொரென்ட்ரூய் நகராட்சி, அதன் திறந்தவெளி நீச்சல் குளத்திற்கான அணுகல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என பாராளுமன்றம் சட்ட திருத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.   பிரெஞ்சு விருந்தினர்களுக்கான நீச்சல் தடை... Read more »