நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..!

நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..! நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய... Read more »

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு..!

மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்றய தினம் மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினரால் உடனடியாக... Read more »
Ad Widget

நல்லூர் ஆலய தேர்த்திருவிழா..!

நல்லூர் ஆலய தேர்த்திருவிழா..! 21.08.2025 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக பெருமான் வள்ளி... Read more »

பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..!

பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..! யாழ் மாவட்டத்தில் விளிம்பு நிலை சமுகத்தின் வாக்குரிமையை மேம்படுத்தல் மற்றும் அரசியலில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுட்டு வருகின்ற பேவ் குழுவினரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் 47பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான ஆவணமும் தேர்தல்கள்... Read more »

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவாக்கம்..! அனுர அரசின் புதிய அறிவிப்பு மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,... Read more »

நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது..!

நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது..! இரண்டு இந்திய பெண்கள் உட்பட 08 பெண்களைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை யாழ்ப்பாணக் காவல்துறை கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்திர... Read more »

யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை..!

யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை..! யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (21) திகதி விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.   வழமையாக பாடசாலை... Read more »

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு – வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு..! 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.   இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..!

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..! வடக்கு ஆளுநர் நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி... Read more »

36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு 

நடமாடும் சேவை மூலம் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம்... Read more »