உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. கோவிற்குடியிருப்பு-உப்புக்கேணிச் சூழல்... Read more »
தென்மராட்சியில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம்..! நகரசபை உறுப்பினர் பவுலினா சுபோதினி அறுபது கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் பெண் தலைமை மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடைய உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான தளம் இன்மையால் அவர்கள் தமது உற்பத்திகளை... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியவருக்கும் 40 ரூபா ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம்... Read more »
சுண்டிக்குள பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி மீனவர் கொலை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த... Read more »
பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்..! பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இன்று (23.08.2025) இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும்... Read more »
யாழ்.செம்மணி புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடருமா? யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன்... Read more »
பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம்..! பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை... Read more »
யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலுள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக... Read more »
யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாகப் பிரத்தியேகமாக இக் கட்டிடப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பாஸ்போட்... Read more »
மண்டைதீவில் 1990களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழியை விசாரிக்க அழைப்பு மண்டைதீவுப் பிரதேசத்தில் மனிதப் புதைகுழிகள் உள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார். 1990களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய... Read more »

