ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 3-4ம் ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி நாளை 2.15 மணியளவில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ.68,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி... Read more »
சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது. அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை... Read more »
தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த கையுடன் TVK என்ற கட்சி பெயரில் நடிகர் விஜய் எக்ஸ் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026... Read more »
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தரைத்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள ஞானவாபி மசூதி, இந்துக்களுக்கு சொந்தமானது என்று வாரணாசி மற்றும் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில்,... Read more »
ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பேடிஎம் நிறுவனம் கடந்த திங்கள் கிழமை அயோத்தியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 100% கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது. நாடெங்கிலிருந்தும் இருந்து உத்தர பிரதேசத்தில்... Read more »
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் நிதியமைச்சராக தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். இருப்பினும், இதில்... Read more »
சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார். புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (30) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்... Read more »
சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ங்கர் தெரிவித்தார். ”சீனா அண்டை நாடாகும். சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார... Read more »
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் பெப்ரவரியில் தமிழகம் வருவதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை திருப்பூரில் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதமர் மோடி இரு மாதங்களில் மூன்றாவது முறையாக பெப்ரவரி 18 ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தர உள்ளார் என பா.ஜனதா அரசியல்... Read more »
2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு இந்திய நீதிமன்மறம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவின் மாவேலிக்கரை மேதலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் குழாம் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவினை பிறப்பித்தது.... Read more »

