புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் விரிவான விவாதத்தை நடத்தியதுடன், முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள்... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டு அவர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார். நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 61... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரிடம் இதுதொடர்பில் வினவிய போது, இந்த சம்பவம் உண்மைதான் என்றார். இதன் விளைவாக குறித்த நோயாளி உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.... Read more »
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்க அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் 10 நிபந்தனைகளை தம்மிக்க பெரேரா ஏற்றுக்கொள்ள வேண்டும்... Read more »
மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »
மக்களையும் பாதுகாத்து தன்னையும் பாதுகாப்பதே நல்ல தலைமை. அதனையே நான் செய்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் 28 கடைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன்படி காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி, நவம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5.00 மணி முதல் ஒருவழிப்பாதையாக... Read more »
ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படுவதால் பேருந்துகள், பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் (IPPBA), அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துவோர் சங்கம் (AISVOA), மற்றும் அகில இலங்கை முச்சக்கர... Read more »
Whatsapp செயலியில் இனி தெரியாத நபர்களிடம் இருந்து நமக்கு அழைப்புகள் வந்தால் தானாகவே ‘Silence Mode’ செல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ‘Silence Unknown Calls’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி வெளிநாட்டு எண்களில்... Read more »
வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. “எமது உறவுகளுக்கான நீதி,... Read more »

