கடந்த வாரத்தை விட இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,850 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,350 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு... Read more »
கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த இளைஞனிடம் 800 ரூபா பணத்தினை... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,... Read more »
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள 26 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் தொடரும் மழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு சிராட்டிகுளம் கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக... Read more »
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தனுஷ் இயக்கும் இந்த மூன்றாவது படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மூன்று பாடல்களை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு காதல் கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது. தனுஷ்... Read more »
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்க விழாவில், மொழி பெயர்ப்பிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நரேந்திர மோடி பயன்படுத்தினார். இதன் தொடக்க விழா உரையில், “எனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு... Read more »
பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக பொலிஸார்... Read more »
ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மத தலமொன்றை சேர்ந்த 63 வயதான பாதிரியார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரான பாதிரியாரால் 2020 முதல் 9... Read more »
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2019 ஆம் மற்றும்... Read more »

